ஒரு அம்மா மகனிடம் அப்படி கேட்டால் என்ன தப்பு!! பயில்வானை வெளுத்து வாங்கிய பிரபல நடிகை..
சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அவதூறான வார்த்தையில் விமர்சித்து சர்ச்சை வீடியோக்களில் பேசி வருபவர் தான் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன். பல படங்களில் நடித்தும் இருக்கும் பயில்வான், சமீபத்தில் நடிகைகளை பற்றி படுகேவலமாக பேசி பேட்டியளித்து வருகிறார். இதற்கு பலர் கண்டனம் தெரிவித்தும் நேரில் அசிங்கப்படுத்தியும் வருகிறார்.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் நடிகை குயிலி-ஆல் தொகுத்து வழங்கப்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் என்ற நிகழ்ச்சியில் பயில்வான் ரங்கநாதன் கலந்து கொண்டார். மறுபுறம் நடிகை ஷகீலா கலந்து கொண்டு நடிகைகளை பற்றி பேசுவது குறித்து கேள்விகளை கேட்டு வெளுத்து வாங்கி பேசியிருந்தார். மேலும் பயில்வான் பேசுகையில், வாழ்ந்து காட்டுவோமா? என்று தலைப்பு வெச்சு இருக்கோம்.
அப்போது வாழ்ந்து காட்டுவோமா? இல்லை காட்டி வாழ்வோமா? அதை தான் நான் கேட்கிறேன். காட்டி வாழ்வோமா என்று நீங்கள் கேட்பது நல்ல இருக்கா என்று ஷகீலா கேட்க, நான் சொல்வதெல்லாம் உண்மை, அவர்கள் பேசுனது எல்லாம் என்னிடம் இருக்கிறது என்று பயில்வான் கூறியிருக்கிறார். என்னை படுக்க கூப்பிட்டார்கள் என்று அவர்கள் உங்களிடம் கூறச்சொல்லி சொல்கிறார்களா? என ஷகீலா கேட்க பொதுவாக பெண்களுக்கு பாலியல் பலாத்காரம் நடந்தால் வெளியில் கூறமல் போய்விடுவார்கள்.
யார் செய்தார் என்று பெயரை சொல்லமாட்டுகிறார்கள், 8 வருஷம் கழித்து சொல்றாங்க, யார் செய்தார் என்று நானே கேட்டிருக்கிறேன், அதை அவர்கள் பதில் சொல்லவில்லை. என்று பயில்வான் கூற, நீங்கள் கேட்டு இருக்கலாமெ என்று ஷகீலா கேட்டுள்ளார். மெலும் பேசிய ஷகீலா, ஒரு அம்மா தன் பையனிடம் எப்போது விர்ஜினிட்டி இழந்தாய் என்று நீங்கள் சொன்னீர்கள். பள்ளியில் ஸ்கூல் எஜிகேஷன் இருக்கு, ஒரு அம்மா மகனிடம் அப்படி கேட்பதற்கு என்ன தப்பு இருக்கிறது என்று கேட்டிருக்கிறார் ஷகீலா.