அய்யோ சிவகார்த்திகேயன் டேஞ்சருங்க..டேஞ்சரான ஆளு!! பிரல பாடகி சொன்ன உண்மை..
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது பராசக்தி, மதராஸி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் குறித்து பல பிரபலங்கள், அவருடன் பயணித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வார்கள். அந்தவகையில் பிரபல பின்னணி பாடகி செளந்தர்யா, சிவகார்த்திகேயன் பற்றி பகிர்ந்துள்ள கருத்து தற்போது ட்ரெண்ட்டாகி வருகிறது.
பாடகி செளந்தர்யா
அதில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியொல் நான் கலந்து கொண்டபோது, சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கியிருந்தார். அந்த சமயத்தில் நான் காதலித்துக்கொண்டிருந்தேன். என் காதலரிடம் ஃபோனில் அடிக்கடி பேசிக்கொண்டிப்பேன். நான் காதலிப்பது சிவாவுக்கும் தெரியும். அப்போது பார்த்து என்னை அடுத்த சுற்றுக்கு பாட அழைப்பதற்காக சேனலில் இருந்து ஃபோன் செய்தனர். நான் எடுக்கவில்லை.
பின் சேனலுக்கு சென்றபோது அனைவரையும் வைத்துக்கொண்டு சிவகார்த்திகேயன் என்னிடம், ஃபோன் செய்தால் எப்போதும் செகண்ட் லைனே போகுதே, அப்படி நீங்கள் யாரிடம் தான் பேசுவீர்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தனர்.
அப்போதுதான் நான் உணர்ந்து கொண்டே, சிவாவிடம் ரகசியத்தை சொன்னால் செம டேஞ்சர். அவர் நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே நம்மிடம் இருந்து கண்ட்டெண்ட்டை எடுத்துவிடுவார்.
என் வீட்டுக்கெல்லாம் தெரியாது, இதை கட் செய்து விடுங்கள் என்று காலில் விழுந்து கேட்டுக்கொண்டதாக செளந்தர்யா கூறியிருக்கிறார். பின் அவரிடம் எதையும் ஷேர் பண்ணவேக்கூடாது என்று இருந்துவிட்டேன் என பாடகி செளந்தர்யா தெரிவித்துள்ளார்.