போதையில் படுக்கைக்கு அழைத்த பாஸ்!! தனக்கு நேர்ந்த கொடுமையை பேசிய பாடகி சுசித்ரா..

Gossip Today Suchitra Tamil Singers
By Edward Jul 02, 2024 08:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக பல இசையமைப்பாளர்களின் பாடல்களுக்கு பாடி பிரபலமானவர் நடிகை சுசித்ரா. கார்த்திக் என்ற பாடகரை திருமணம் செய்த சுசித்ரா, திடீரென பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை லீக் செய்து சர்ச்சையை ஏற்படுத்தினார். சுச்சி லீக்ஸ் மூலம் பிரபலங்களில் அந்தரங்கதை வெளியிட்ட அந்த நேரம் முதல் சினிமாவில் ஒதுக்கப்பட்டு வந்தார்.

போதையில் படுக்கைக்கு அழைத்த பாஸ்!! தனக்கு நேர்ந்த கொடுமையை பேசிய பாடகி சுசித்ரா.. | Singer Suchitra Has Spoken Openly About Harassment

அதன்பின், மீண்டும் தற்போது சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் பார்ட்டி செய்வது முன்னாள் கணவர் கார்த்திக்கின் உண்மை முகம் உள்ளிட்ட பலவற்றை பகிர்ந்து வந்தார். மேலும், திரிஷா, விஜய் தொடர்பான விஷயங்கள் பற்றியும், ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து, ஜிவி பிரகாஷ் சைந்தவி உள்ளிட்ட பலரின் தனிப்பட்ட விஷயங்களை சர்ச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், பெங்களூரில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது தனக்கு பாஸ்-ஆக இருந்த ஒருவர், திருமணத்திற்கு முன்நாள், பேச்சிலர் பார்ட்டி கொண்டாடினார். முழு போதையில் அவர் இருந்தபோது என் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு வா அரை மணி நேரம் வா என்று கூறினார்.

30 நிமிஷம் தான் இருப்பேன்!! மமதையில் நடிகை பிரியா பவானி சங்கர் செய்த காரியம்

30 நிமிஷம் தான் இருப்பேன்!! மமதையில் நடிகை பிரியா பவானி சங்கர் செய்த காரியம்

என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. சரி பாத்ரூம் சென்று வருகிறேன், விடுங்கள் என்று கூறிய பின் கையைவிட்டார். உடனே அங்கிருந்து தான் வெளியேறி நள்ளிரவில் நடந்தே வீட்டுக்கு சென்றதை நான் மறக்கமாட்டேன் என்று பேட்டியொன்றில் சுசித்ரா ஓப்பனாக கூறியிருக்கிறார்.