சிறகடிக்க ஆசை சீரியல் ரோகிணிக்கு திருமணமாகி இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா? கணவரின் புகைப்படம் இதோ..

Serials Tamil TV Serials Actress
By Kathick Sep 09, 2024 01:30 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மக்கள் மனதை கவர்ந்த கதாபாத்திரங்களில் ஒன்று ரோகிணி.

ஏற்கனவே தனக்கு திருமனாகி குழந்தை இருப்பதை மறைத்து மனோஜை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

சிறகடிக்க ஆசை சீரியல் ரோகிணிக்கு திருமணமாகி இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா? கணவரின் புகைப்படம் இதோ.. | Siragadikka Aasai Serial Rohini Real Husband Photo

இந்த ரோகிணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவரின் உண்மையான பெயர் நடிகை சல்மா அருண். இவர் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு முன் சில சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். அதே போல் சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை சல்மா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், இவருக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறதா என கேட்டு வருகிறார்கள்.

இதோ நடிகை சல்மா அருணின் கணவர் மற்றும் மகனின் புகைப்படங்கள்..


GalleryGalleryGalleryGalleryGallery