மனைவியை நண்பர்களுக்கு இரையாக்கினார் அந்த நடிகர்.. கிடுகிடுக்க வைத்த பாடகி சுசித்ரா!!
தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வந்தவர் தான் சுசித்ரா. பாடல் பாடி பிரபலமானதை விட சுசி லீக்ஸ் மூலமாக தான் அதிகம் பிரபலமானார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சுசித்ரா பல அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர், ஒரு பார்ட்டியில் என்னுடைய பெயரை பயன்படுத்தி மோசமான விமர்சனங்களை செய்தார்கள். அத்தனை விஷயங்களையும் செய்துவிட்டு கடைசியாக என்னுடைய சமூக வலைத்தளங்கள் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டதாக பேட்டி தருமாறு வற்புறுத்தி சொன்னார்கள்.
இதில் கஷ்டமான விஷயம் என்ன வென்றால் எல்லா கொடுமைகளையும் என்னுடைய பெயரை வைத்து செய்து விட்டு கடைசியில் முகம் தெரியாத நபர் ஒருவர் ஹேக் செய்துவிட்டார் என்று அவர் மீது பழி போட பார்த்தார்கள்.
நான் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முயன்றேன். ஆனால் அனைத்து பழியும் என் மீது விழுந்தது. இதில் கார்த்திக் குமார் கட்டிய மனைவியான என்னை தன்னுடைய நண்பர்களுக்கு இரையாக்கினார். அப்படித்தான் அன்று நான் உணர்ந்தேன் என்று பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.
You May Like This Video