விஜய்க்கு திரிஷா.. இப்படியே போனால் அதான் நிலைமை!! சர்ச்சையை ஏற்படுத்திய சுசித்ரா..
நடிகர் விஜய், மனைவியை பிரிந்து திரிஷாவுடன் லிவிங் டூகெதரில் இருக்கின்றனர், இருவரும் காதலித்து வருகின்றனர் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. அதற்கு காரணம், சில தினங்களுக்கு முன்பு விஜய் தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது திரிஷா, விஜய்யுடன் தனியாக லிப்டில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பி பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விஜய் திரிஷாவை பற்றி பிரபல பாடகி சுசித்ரா சர்ச்சையான ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதில், விஜய் ஒரு வெற்றிக்கரமான மனிதர் தனிமைப்படுத்தப்பட்டால் ஒட்டுண்ணிகள் உள்ளே ஊடுருவிடும் என்றும் அதுதான் இங்கே நடக்கிறது, தன்னை விஜய் தனிமைப் படுத்திக்கொண்டார்.
அந்நேரத்தில் அவர் முடிவு எடுத்தது தான் அரசியல். விஜய்யால் அரசியலில் அவரது அப்பா, அம்மா இல்லாமல் வெற்றி பெறமுடியாது. அவரது மனைவி சங்கீதாவின் ஒத்துழைப்பு மிகழும் அவசியம். ஈகோவினால் பிரிந்த குடும்பத்தை சேர்த்து வைக்காமல் போனதால் திரிஷா போன்ற ஒட்டுண்ணுகள் உள்ளே நுழைகின்றது.
இருவரும் லிஃப்ட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அவர் கூறுவதே அதைத்தான். எம்ஜிஆர் - ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை போல் விஜய் - திரிஷா ஏற்படுத்த நினைக்கிறார்கள். விஜய்க்கு இப்படியான ஆலோசனையை யார் வழங்குகிறார் என்று தெரியவில்லை.
இப்படியே இருந்தால் விஜய்யால் அரசியலில் ஜெயிக்கமுடியாது. அவர் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் விஜய் மீது எந்த ஈகோவும் பார்க்காமல் அவருடன் இணைந்து பக்கபலமாக விஜய்க்கு இருக்க வேண்டும் என்று சுசித்ரா கூறியிருக்கிறார்.