சாதியை காரணம் காட்டி கழட்டிவிட்ட அரசியல் பெரும் புள்ளி!! மீண்டும் லாக்கான இரண்டு எழுத்து நடிகை..
இரண்டு எழுத்து நடிகை
இரண்டு எழுத்து நடிகையின் அம்மா ஆரம்பத்தில் மலையாள சினிமாவில் கவர்ச்சி நடிகையாக இருந்தும் அவரது தங்கையும் கவர்ச்சியாக நடித்தும் வந்தனர்.
படுகிளாமராக இருந்து நடித்து வந்ததை அடுத்து இரண்டெழுத்து நடிகையும் குடும்ப பின்னணியில் வந்தார். அழகான தோற்றதால், பண ஆதாயத்திற்கு சினிமாவில் பல நடிகர்களுடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துள்ளார்.
இயக்குநர், தயாரிப்பாளர் என பலரிடம் ஒத்துப்போன இந்த நடிகை ஒரு கட்டத்தில் படவாய்ப்பு குறைந்து நகைச்சுவை நடிகரின் பண்ணைவீட்டுக்கு சென்று திருப்திப்படுத்தி இருக்கிறார்.
பின் நடன இயக்குநருடன் காதல் ஏற்பட்டு ஒன்றாக நடிக்க இருவரின் காதலுக்கும் அம்மாவும் சித்தியும் முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்கள். சினிமாவிற்கு சம்பந்தமே இல்லாதவை திருமணம் செய்து குழந்தை பெற்று சினிமாவில் இருந்து சிலகாலம் விலகி இருந்தார்.
அரசியல் புள்ளி
தற்போது ரீஎண்ட்ரி கொடுத்து வரும் இரண்டு எழுத்து நடிகை அரசியல் பெரும் புள்ளி ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. நிலம் சம்பந்தமாக பஞ்சாயத்தில் இரண்டு எழுத்து நடிகைக்கு அரசியல் புள்ளி உதவியதால் நட்பு காதலாக மாறியிருக்கிறது.
ஆனால் அரசியல் புள்ளியோ சாதியை வைத்துதான் தனக்கு கட்சியில் செல்வாக்கு என்றும் வேறுசாதி நடிகையான உன்னை திருமணம் செய்தால் அரசியலில் பெயர் போய்விடும் என்று சொல்லி அவரின் சம்மதத்துடன் வேறு ஒருவரை திருமணம் செய்திருக்கிறார் இரண்டு எழுத்து நடிகை.
கணவர் இறந்துவிட்டதால் மீண்டும் இருவரின் பழக்கம் தொடர அந்த அரசியல் புள்ளியின் கட்டுப்பாட்டில் இரண்டு எழுத்து நடிகை இருப்பதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.