காதல் கிசுகிசுக்களில் அந்த உயரமான நடிகருடன் மாட்டிய 5 நடிகைகள்! இந்த பள்ளி நடிகைதான் டாப் பர்ஸ்ட்?
சினிமாவில் பெரும்பாலான பிரபலங்கள் கிசுகிசுக்களில் சிக்குவது இயல்புதான். அதில் நடிகர் நடிகைகளுக்கு இடையில் ஏற்படும் நட்பு அது நடந்து கொள்வதை பொருத்து கிசுகிசுக்களில் சிக்குவார்கள்.
அந்தவகையில், ஒரே படத்தில் தொடர்ந்து நடித்தும், வெளியில் ஊர்சுற்றுவதுமாக இருக்கும் பிரபலங்களை பத்திரிக்கையிலும் இணையத்தில் பேசியவாறு இருப்பார்கள். அப்படி நடிகர் விஷால் கணக்கில் சிக்கிய 5 நடிகைகள் யார் என்பதை பார்ப்போம்...
விஷால் காதல் வதந்திகளில் சிக்கி முதல் ஆளாக இருப்பவர் மலையாள நடிகை லட்சுமி மேனன். பள்ளி பருவத்தில் நடிகையாக அறிமுகமான லட்சுமி மேனன் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் என இருபடங்களில் நடித்திருந்தனர். நடித்தபோது இருவருக்கும் காதல் இருக்குமோ என்று பத்திரிக்கையிலும் கிசுகிசு கிளம்பியது.
இதற்கு காரணம், லிப்லாக் முத்தகாட்சிதான் காரணமாம். சில காலமே நிலைத்த லட்சுமி மேனனின் சினிமா வாழ்க்கை படிப்பிற்காக விலகி தற்போது மீண்டும் கலமிரங்கியிருக்கிறார்.
இரண்டாம் இடத்தில் பெரியளவில் பேசப்பட்டவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். திருமணம் செய்யப்போவதாகவும் கூறி கிசுகிசுக்கப்பட்டனர் விஷாலும், வரலட்சுமியும். காதலித்து சில காலம் லிவ்விங் டுகெதரில் இருந்து கருத்து வேறுபாடுகளால் பிரிந்தனர்.
இதையடுத்து, டாப் 5ல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தான். இருவருக்கும் திருமணம் பற்றிய வதந்திகள் பேசப்பட்ட நிலையில் இருவரும் ஜோடியாக சண்டக்கோழி 2வில் நெருக்கமாக நடித்ததுதான் கிசுகிசுவிற்கு காரணம்.
இதனை தொடர்ந்து தமிழில் ஆரம்பத்தில் நடித்து கிசுகிசுக்கப்பட்ட நடிகையாக துப்பறிவாளம் படத்தில் நடித்ததன் மூலம் பேசபட்டவர் நடிகை அனு இம்மானுவேல். இதைதொடர்ந்து கேத்ரின் தெரேசாவும் கிசுகிசுக்களில் மாட்டினார்.