சில மனிதர்களை பார்த்தாலே பயமாக இருக்கிறது! நிகழ்ச்சியில் நொந்துபேசிய ராட்சசன் பட நடிகர்!

flim vishal vishnu ratasasan
By Jon Mar 11, 2021 01:41 PM GMT
Report

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்கள் பலர் தற்போது இருந்து வரும் சூழலில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக திகழ வேண்டும் என்று உழைத்து வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால். காமெடி கலந்த படங்களாக நடித்து இளம் நடிகைகளுடன் ஜோடி போட்டு எடுபடாத படங்களால் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க ஆரம்பித்தார்.

இதையடுத்து இயக்குநர் மிஸ்கினின் ராட்சசன் படத்தில் நடித்து நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்றார். இதையடுத்து நடிகர் சூரியிடன் நில மோசடியில் சிக்கி கோர்ட் வரை சென்று வருகிறார். இந்நிலையில், கும்கி படத்தின் இரண்டாம் பாகமா ’காடன்’ என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வந்தநிலையில் அப்படத்தி இசை வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது.

அப்போது மேடையில் பேசிய விஷ்ணு, படத்தில் யானையுடன் இணைந்து முதன் முதலில் நடிக்கும்போடு பயன் இருந்தது. கடைசி மூன்று ஆண்டுகளாக என் வாழ்க்கையில் நடக்கின்றதைப் பார்க்கின்ற போது, சில மனிதர்களைப் பார்த்துத்தான் பயப்பட வேண்டுமெனப் புரிந்துகொண்டேன். யானைகள் பாசமாக உள்ளது. ஆனால் மனிதர்கள் அவ்விதம் இல்லை . இதை என் அனுபவத்தில் கூறுகிறேன் எனக் கூறியுள்ளார்.