சீரியல் நடிகை ரிஹானாவை படுக்கைக்கு அழைத்தது இந்த ஹீரோ தான்!! ரகசியத்தை கூறிய பிரபலம்..
சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரிஹானா. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் நடித்து வருகிறார். கண்டிப்பா நம்மள யூஸ் பண்ணுவாங்க.. ஒரு பிரபல நடிகர் என்னையை கேட்டார். அந்த நபர் பெயர் சொல்ல நான் விரும்பவில்லை. ஆனால் அவர் எல்லாரும் கிரஷ்னு என்று சொல்ற அளவுக்கு பெரிய ஹீரோ. அவருடன் சேர்ந்து நடிக்கும் போது என்னை கூப்பிட்டு நீங்கள் நல்ல நடிச்சீங்கனு சொன்னார்.
உங்களுடைய நம்பர் கொடுங்க, அடுத்த படத்துக்கு சொல்லி வைக்கிறேன்னு என்று கூறி நம்பர் வாங்கினார். அதன் பின்னர் மெஸேஜ் பண்ணிட்டே இருந்தார். அவருடன் பேசும் போதே புரிந்துகொண்டேன் ஏதோ தப்பா இருக்கிறது. அதனால் அவரை பிளாக் பண்ணிட்டேன் என்று ரிஹானா கூறியிருந்தார்.
இதுகுறித்து பத்திரிக்கையாளர் வித்தகன் சேகர், சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை அதிகமாகவும் சீரியலில் குறைவாகவும் இருப்பதாக ரிஹானா கூறியதாக தெரிவித்துள்ள்ளார். ஓரிரு படங்களில் நடித்துள்ள ரிஹானாவிடம், சில ஆண்டுகளுக்கு முன் ஒரே டேக்கில் நடித்துள்ளார்.
தன் நடிப்பை பார்த்த வாவ் என்று சொல்லக்கூடிய பெரிய ஹீரோ, பாராட்டி, என் நம்பரை வாங்கியதாகவும் மிஸ்ட்கால் செய்ததாகவும் ரிஹானா தெரிவித்தார். அந்த ஹீரோ வழிவது போல் பேசியதால் நான் ஷாக்காகி அவரை பிளாக் செய்துவிட்டேன் என்று ரிஹானா கூறியிருக்கிறார்.
அப்படி உண்மையை சொன்ன ரிஹானா யார் அந்த நடிகர் என்ற விவரத்தை கூறவில்லை. அந்த ஹீரோ யார் என்றால், ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற நடிகரின் மகன் தான் என்று வித்தகன் விசாரித்து பார்த்ததில் தெரியவந்ததாக கூறியிருக்கிறார்.