நள்ளிரவில் யுவராஜ் சிங்கை வலைத்து பிடித்த காவல் துறை! இதுதான் காரணம்

Indiancricket Yuvrajsingh
By Edward Oct 18, 2021 05:08 AM GMT
Edward

Edward

Report

இந்திய கிரிக்கெட் அணியில் பல அரசியல் நடக்கிறது என்று அனைவரும் அறிந்ததே. அப்படி சில காரணங்களால் இந்தியா கிரிக்கெட் மற்றும் லீக் போட்டியளில் இருந்து ஒதுக்கபட்டு வருபவர் யுவராஜ் சிங்

. சமீபத்தில் இன்ஸ்டா கிராம் பக்கத்தில் குறிப்பிட்ட சாதி சமூகத்தினரை இழிவாக பேசியதாக ஹரியானா போலீசார் நள்ளிரவில் நேற்று கைது செய்யப்பட்டார். 3 மணிநேரம் விசாரணைக்கு பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜாமீன் வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு யுஸ்வந்த் சாஹல் சாதியை அவமரியாதை செய்ததால் விமர்சிக்கபட்டார். பின் அந்த நோக்கத்தில் கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.