நள்ளிரவில் யுவராஜ் சிங்கை வலைத்து பிடித்த காவல் துறை! இதுதான் காரணம்
Indiancricket
Yuvrajsingh
By Edward
இந்திய கிரிக்கெட் அணியில் பல அரசியல் நடக்கிறது என்று அனைவரும் அறிந்ததே. அப்படி சில காரணங்களால் இந்தியா கிரிக்கெட் மற்றும் லீக் போட்டியளில் இருந்து ஒதுக்கபட்டு வருபவர் யுவராஜ் சிங்
. சமீபத்தில் இன்ஸ்டா கிராம் பக்கத்தில் குறிப்பிட்ட சாதி சமூகத்தினரை இழிவாக பேசியதாக ஹரியானா போலீசார் நள்ளிரவில் நேற்று கைது செய்யப்பட்டார். 3 மணிநேரம் விசாரணைக்கு பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜாமீன் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு யுஸ்வந்த் சாஹல் சாதியை அவமரியாதை செய்ததால் விமர்சிக்கபட்டார். பின் அந்த நோக்கத்தில் கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.