300 கோடி வைர நெக்லஸ்!! உச்சக்கட்ட கவர்ச்சி ஆடையில் முகம் சுளிக்க வைத்த நடிகை பிரியங்கா சோப்ரா.. புகைப்படங்கள்..
நடிகைகள் எது செய்தாலும் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகிவிடும். இதனாலேயே நடிகைகள் வித்தியாசமாக நிறைய விஷயங்கள் செய்து, அதிலும் வித்தியாசமான உடை அணிந்து பிரபலம் அடைய பார்ப்பார்கள்.
தற்போது மிகவும் பிரபலம் அடைந்த ஒரு நடிகை ஒரு நிகழ்ச்சிக்காக ரூ. 300 கோடிக்கு மேல் மதிப்புள்ள வைர நகையை அணிந்துள்ள விஷயம் மிகவும் பரபரப்பாக மக்களிடம் பேசப்படுகிறது. அவர் வேறுயாரும் இல்லை நடிகை பிரியங்கா சோப்ரா தான்.
தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் மட்டும் நடித்துள்ள இவர் இப்போது ஹாலிவுட்டிலேயே படங்கள் நடித்து வருகிறார். ஒரு வைர நகை கடையின் நிகழ்ச்சிக்காக ரூ. 300 கோடி வைர நெக்லஸ் அணிந்து வந்திருந்தது அனைவரையும் மிரம்மிக்க வைத்திருந்தது.
தற்போது வேறொரு வைர நெக்லஸில் கருப்பு நிற கவர்ச்சி ஆடையணிந்து முகம் சுளிக்க வைக்கும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா.
புகைப்படங்கள் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்...