தாலியை கழட்டி வச்சிட்டு, இன்னொருத்தன் கூட.. இதுதான் என் policy!! நடிகை அம்மு ராமசந்திரன் ஓபன் டாக்..
தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளின் லிஸ்டில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி அம்மு ராமச்சந்திரன்.
தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் சினிமாவிலும், சீரியலிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அம்மு ராமசந்திரன், திருமணம் குறித்து பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில், திருமணம் இரு மனம் இணைந்து நடக்கக்கூடிய இந்த திருமணத்தை நமது முன்னோர்கள் ஆயிரம் காலத்துப் பயிர் என்று குறிப்பிட்டு இருப்பார்கள். இதில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது என்பது உங்களுக்கும் தெரியும்.
தற்போதைய காலகட்டத்தில் பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும்,காதல் திருமணமும் அதிக அளவில் விவகாரத்து பெற்று தனி தனியாக வாழக்கூடிய சூழ்நிலைகள் உருவாக்கிவிடுகிறது.
அதற்கு காரணம் திருமணத்தின் புனிதத்தை உணராமல், அவர்களுக்குள் ஏற்படும் ஈகோவாலும் விட்டுக் கொடுக்க முடியாத தன்மையாலும் சீக்கிரமே பிரிந்து விடுகிறார்கள்.
அதுவும் கட்டாயத்தின் பேரில் ஒருவரை திருமணம் செய்துவிட்டு மூன்று மாதத்தில் தாலியை கழட்டி வைத்துவிட்டு இன்னொருவனுடன் திருமணம் செய்துகொண்டு வாழ்வது என்னுடைய policy இல்லை என்று அம்மு ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.