நெருக்கமான காட்சியில் நடிக்கும் போது ஏற்பட்ட அந்த உணர்வு!! ஓபன்னாக பேசிய நடிகை அஞ்சலி..

Anjali Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 25, 2024 07:44 AM GMT
Report

கடந்த 2007 -ம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அஞ்சலி.

அதன் பின்னர் இவருக்கு தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் ஏராளம் வர ஆரம்பித்தன.அதன்படி அங்காடித் தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை எனப் பல ஹிட் படங்களில் நடித்து பிரபல நடிகையாக மாறினார்.

நடிகை அஞ்சலி, பஹிஷ்கரனா வெப் தொடரில் நடிக்கும் படு நெருக்கமான காட்சியில் நடித்திருந்தார். இது தொடர்பாக பேசிய அவர், பஹிஷ்கரனா வெப் தொடரில் நெருக்கமான காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது. எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு அந்த காட்சியை படமாக்கினார்கள்.ஆனாலுல் அந்த காட்சியில் நடித்தபோது கூச்சமாகவும், டென்ஷனாகவும் இருந்தது.

எத்தனையோ நல்ல படங்களில் நடித்திருக்கிறேன்.நான் நடித்த கதாபாத்திரத்திற்கு முடிந்த அளவுக்கு நியாயம் செய்து இருக்கிறேன்.நான் நடித்த எல்லா கதாபாத்திரத்திற்கு நான் எதிர்பார்த்ததை விட நல்ல பெயர் கிடைத்தது என்று அஞ்சலி கூறியுள்ளார். 

நெருக்கமான காட்சியில் நடிக்கும் போது ஏற்பட்ட அந்த உணர்வு!! ஓபன்னாக பேசிய நடிகை அஞ்சலி.. | Actress Anjali Speak About Glamour Scene