ஒரு நாளைக்கு விட்டு கொடுக்கவா? நடிப்பில் மட்டும் தான் நிஜத்தில் முடியாது!! நடிகை ஜோதிகா..
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தவர்களில் ஒருவர் நடிகை திரிஷா. நடிகர் சூர்யாவுடன் பல படங்களில் ஜோடியாக நடித்து காதலிக்க துவங்கினார். இருவரும் காதலில் உறுதியாக இருந்து குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின் குடும்பம், குழந்தைகளை பார்த்து வந்த ஜோதிகா பல ஆண்டுகளுக்கு பின் நடிக்க ஆரம்பித்தார். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகா பாலிவுட்டில் அஜய் தேவ்கன், மாதவன் நடித்த சைத்தான் படத்தில் நடித்தார்.
படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சில்லுனு ஒரு காதல் படத்தில் எப்படி ஒரு நாளைக்கு கடனாக கொடுத்தாரோ, அதேபோல் என்னிடம் சூர்யா சாரை ஒரு நாள் கொடுங்கள். ஏனென்றால் 15 ஆண்டு ரசிகையாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
அதற்கு அப்படியெல்லாம் கொடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார். என்னதான் படத்தில் அப்படியான காட்சியில் நடித்தாலும் காதலித்து, பல ஆண்டுகளாக போராடி, மாமனாரை சம்மதிக்க வைத்து, சினிமாவில் இருந்து விலகி அடைந்த சூர்யாவை எப்படி ஜோதிகாவால் விட்டுக்கொடுக்க முடியும் என்று பலர் கருத்துக்களை கூறி வருகிறார்.