இவங்களுக்கு வயசே ஆகாதா! 57 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகை நதியா
நதியா
பூவே பூச்சூடவா படத்தின் மூலம் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை நதியா. இதற்க்கு முன் சில மலையாள படங்களில் நதியா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை தொடர்ந்து ராஜாதிராஜா, அன்புள்ள அப்பா, சின்னத்தம்பி பெரிய தம்பி என பல படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
சினிமா துறையில் முன்னணி நடிகையாக இருந்த போதே திருமணம் செய்துகொண்டார். 1988ஆம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை நதியாவிற்கு ஜனா, சனம் என இரு மகள்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் நதியா.
லேட்டஸ்ட் புகைப்படங்கள்
இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தற்போது அதில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், இவருக்கு வயசே ஆகாத, இப்போ வரைக்கும் இளமையாகவே இருக்கிறாரே என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்..


