அந்த விசயத்துக்கு ஈடு கொடுக்காத துபாய் சிரிப்பழகி நடிகை !! உயர் அதிகாரியால் ஏற்பட்ட விபரீதம்!! பிரபலம்...

Gossip Today Indian Actress Tamil Actress Actress
By Edward May 11, 2024 12:30 PM GMT
Report

சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி வெளிப்படையாக யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தி வருபவர்கள் ஒருவர் பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன். நடிகைகளின் அந்தர வாழ்க்கையில் படுக்கையை பகிர்வது பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அந்த விசயத்துக்கு ஈடு கொடுக்காத துபாய் சிரிப்பழகி நடிகை !! உயர் அதிகாரியால் ஏற்பட்ட விபரீதம்!! பிரபலம்... | Actress No For Adjustment Top Officers Tt Pandian

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், எந்த நடிகையாக இருந்தாலும் உயர் அதிகாரமட்டத்தில் இருப்பவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டே ஆகவேண்டும், இது எழுதப்படாத சட்டம். சிரிப்பழகி நடிகை ஒருவர், இப்போது அந்தம்மா தான் தமிழச்சி. மற்றவர்கள் எல்லாரும் மலையாளம் தெலுங்கு தான். துபாயில் இருந்து வந்த அந்த நடிகை. ஒரு காவல்துறை உயர் அதிகாரி படுக்கையை பகிர கேட்டிருக்கிறார். அந்த நடிகை முடியாது என்று கூறியிருக்கிறார்.

அந்த விசயத்துக்கு ஈடு கொடுக்காத துபாய் சிரிப்பழகி நடிகை !! உயர் அதிகாரியால் ஏற்பட்ட விபரீதம்!! பிரபலம்... | Actress No For Adjustment Top Officers Tt Pandian

அடையாறு பார்கில் ஒரு ஹோட்டலில் வேறொரு அதிகாரியுடன் படுக்கையில் இருக்கிறார். 12 மணிக்கு காவல்துறை அதிகாரி அந்த நடிகையின் கதவை தட்டி, விபச்சார வழக்கு போட்டு நடந்தே கூட்டிச்செல்கிறார். அதற்கு காரணம் உயர் அதிகாரியின் இச்சைக்கு உடன்படவில்லை என்பதால் தான். காவல்துறை உயர் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் முன்னணி நடிகைகள் தான் இருப்பார்கள்.

7 மணிக்கு லாட்ஜ்-ல் தொழிலதிபருடன் ஒத்துழைத்த பிரபல நடிகை!! அதிர்ச்சி கொடுத்த பயில்வான்..

7 மணிக்கு லாட்ஜ்-ல் தொழிலதிபருடன் ஒத்துழைத்த பிரபல நடிகை!! அதிர்ச்சி கொடுத்த பயில்வான்..

அவர்களின் அந்தப்புற வியாபாரத்திற்கு இந்த புறத்திற்கு வந்தே ஆகனும். ஈசிஆர் வியாபாரத்திற்கு இந்தப்புற வியாபாரம் தேவை. அதற்கு உடன்படவில்லை என்றால் கைது தான். அப்படி மாட்டிக்கொண்டால் முதலாவதாக நடிகை மனோரம்மாவுக்கு தான் கால் போகும். ஏனென்றால் 5 முதலமைச்சர்களை அவர்களுக்கு தெரியும். அவர்கள் தான் நைட்டு முதலமைச்சர்களுக்கு கால் செய்ய முடியும் என்று தமிழா தமிழா பாண்டியன் ஓப்பனாக பேசியிருக்கிறார்.