நான் போனதுக்கு அப்புறம் கிளீன் பண்ணு!! கோபத்தில் கத்திய நடிகை ரேஷ்மா..
ஆங்கில செய்தி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாறி தற்போது சீரியல் நடிகையாக திகழ்ந்து பிரபலமாகி வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இரு திருமணம் செய்து அவர்களால் ஏமாற்றமடைந்து இந்தியா பக்கம் தன் மகனுடன் வசித்து வருகிறார் ரேஷ்மா. பல படங்களில் நடித்துள்ள ரேஷ்மாவுக்கு புஷ்பா கேரக்டர் மிகவும் பெரியளவில் பிரபலப்படுத்தியது.
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெளியேறிய ரேஷ்மா தற்போது பாக்கியலட்சுமி, சீதா ராமன் உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, 39 வயதாகியும் குறையாக கிளாமர் லுக்கில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் ஈ ஸ்பா செய்ய சென்றிருக்கும் இடத்தில், ஒரு நபர் ரேஷ்மாவை மோசமான நடத்தியிருக்கிறார். அதிலும், ரேஷ்மா உட்கார்ந்த சோஃபா அழுக்காகிவிட்டது, கொஞ்சம் எழுந்திருங்கள் என்று கூறியிருக்கிறார்.
அதனால் கோபப்பட்ட ரேஷ்மா, என்னால் எந்திரிக்க முடியாது, நான் போனதுக்கு அப்புறம் கிளீன் பண்ணிக்கோங்க, ஒரு பொண்ணுக்கிட்ட இப்படி என் பேசுறீங்க, என்று கத்தியிருக்கிறார். ஆனால், இது ரேஷ்மாவை கிண்டல் செய்யும் வகையில் பிராங்க் செய்யப்பட்டது என்று ஈ ஸ்பா உரிமையாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
ரேஷ்மாவின் குறித்த அந்த வீடியோ..