நான் அப்படி இருக்கேன்னு, எவன் என்னோட அந்த ஆடையை தூக்கி பார்த்தான்!! கோபத்தில் சீரிய நடிகை சந்தியா..

Serials Gossip Today Tamil TV Serials Tamil Actress Actress
By Edward Mar 28, 2024 06:42 AM GMT
Edward

Edward

Report

பெரும்பாலும் நடிகைகள் திரைத்துறையானாலும் சரி, சின்னத்திரையானாலும் சரி அவர்களுக்கு எந்த விதத்திலும் கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி நடக்கும் சில சம்பவங்களை பாதித்த நடிகைகள் தற்போது வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார்கள்.

நான் அப்படி இருக்கேன்னு, எவன் என்னோட அந்த ஆடையை தூக்கி பார்த்தான்!! கோபத்தில் சீரிய நடிகை சந்தியா.. | Actress Sandhya Talk About Who Knows Her Periods

அந்தவகையில் சந்திரலேகா, அத்திப்பூக்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை சந்தியா தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்து பற்றி பேசி அதிர்ச்சிக் கொடுத்தார்.

யானை தாக்கிய போது, ஏற்பட்ட பாலியல் சீண்டல் பற்றி சிலர் யானை அவரை தாக்கியதற்கு என்ன காரணம், அவருக்கு பீரியட்ஸ் காலமாக இருந்திருக்கலாம் என்று டிவியில் விவாதம் செய்து வந்தனர்.

அதை பண்றதே விஜய் மனைவி சங்கீதா தான்!! வெளிப்படையாக பேசிய எஸ் ஏ சந்திரசேகர்..

அதை பண்றதே விஜய் மனைவி சங்கீதா தான்!! வெளிப்படையாக பேசிய எஸ் ஏ சந்திரசேகர்..

இதுகுறித்து நடிகை சந்தியா, பீரியட்ஸா இருக்கேனா? இல்லையா? என்பது சொன்னால் தானே மற்றவருக்கு தெரியும். அதைவிட்டு அவர்களாகவே இப்படி யூகித்து இருப்பது தவறில்லையா?. நான் பச்சையாகவே கேட்கிறேன் எவன் என் பாவாடையை தூக்கிப்பார்த்தான், நான் பீரியட்ஸில் இருக்கிறேன் என்று கூறி கடுப்பாகி இருக்கிறார்.