சந்தேகப்பட்ட மனைவியை விவாகரத்து செய்த நடிகர்!! 9 வயது வித்தியாசமுள்ள பெண்ணுடன் இரண்டாம் திருமணம் செய்த கார்த்திக்..

Serials Tamil TV Serials Tamil Actors
By Edward Jan 10, 2024 12:00 PM GMT
Report

சின்னத்திரை சீரியல் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஸ்வின் கார்த்திக் தற்போது வானத்தைப்போ சீரியலில் ராஜ பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பல சீரியல்களில் நடித்து வரும் அஸ்வின் கார்த்திக் ஏற்கனவே திருமணம் செய்தவரை விவாகரத்து செய்து கடந்த ஆண்டு நீண்ட நாள் தோழியும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் காயத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தங்களின் காதல் விசயத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் கார்த்திக் - காயத்ரி. இப்போது எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை என்றும் தாலி மட்டும் தான் புதியதாக இருக்கிறது. உரிமையுடன் பெட்ரூமுக்கு செல்ல முடியும் என்றும் கார்த்திக் கூறியிருக்கிறார். சீரியலுக்கு ஹீரோயின் ஆடிஷன் சமயத்தில் அவளிடம் கேட்க ஆரம்பித்து பின் நெருங்கிய நண்பராக மாறிவிட்டோம்.

சந்தேகப்பட்ட மனைவியை விவாகரத்து செய்த நடிகர்!! 9 வயது வித்தியாசமுள்ள பெண்ணுடன் இரண்டாம் திருமணம் செய்த கார்த்திக்.. | After Divorce Actor Karthi Gayatri Interview

காயத்ரிக்கு தான் முதலில் பிடித்ததாகவும் பிரபோஷ் செய்த போது நான் வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். எனக்கும் அவளுக்கு 9 வயது வித்தியாசம் என்பதால் நோ சொல்லிவிட்டேன். நான் ஓகே சொல்லிவிட்டு கஷ்டப்படுத்த வேண்டாம் என்று நினைத்தேன். போகப்போக தான் பாசம் அதிகமாகி காதலாக மாறிவிட்டது.

என்னுடைய தனிப்பட்ட விசயம் வெளியில் வரவில்லை, வந்தால் அதை சமாளித்து இருப்பேன். என் முன்னால் காதலாக இருக்கட்டும் இதற்கு முன் இருந்த பிரச்சனை வாழ்க்கையில் பொசசிவ்நஸ் தான் கிரீடமாக இருந்தது. நாம் என்ன செய்தாலும் அதை நம்ப மாட்டார்கள், சந்தேகத்தோடு தான் இருப்பார். ஆனால் இவர் (காயத்ரி) இல்லை. எல்லாத்தையும் புரிய வைத்தேன்.

சந்தேகப்பட்ட மனைவியை விவாகரத்து செய்த நடிகர்!! 9 வயது வித்தியாசமுள்ள பெண்ணுடன் இரண்டாம் திருமணம் செய்த கார்த்திக்.. | After Divorce Actor Karthi Gayatri Interview

இது எல்லாம் எனக்கு தெரியாதா என்று கலாய்த்து விடுவார். கார்த்திக்குடன் இருந்தவர்கள் கூட நல்லவர் தான் என்னிடம் கூறியதாகவும் சந்தேகம் எல்லாம் எனக்கு வரவில்லை என்றும் காயத்ரி கூறியிருக்கிறார். நான் எதில் அடிப்பட்டேன் என்பதை நினைத்து, அவரை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இருக்கிறார்கள்.

இதற்கு முன் இருந்த வாழ்க்கையால் நிறைய பிரச்சனையை சந்தித்தேன், வேலையை விட்டுவிடலாம் என்ற நிலை தோன்றியது. அதன்பின் தான் காயத்ரி என் வாழ்க்கையில் வந்ததாகவும் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

13 வருட காதல்.. மகளை கமலிடம் இருந்து பாதுகாக்க கெளதமி செய்த காரியம்

13 வருட காதல்.. மகளை கமலிடம் இருந்து பாதுகாக்க கெளதமி செய்த காரியம்