மாங்காயை விட இந்த தாமரை 10 கோடி கேட்பாங்களோ! மாநாடு முதல் பிரச்சனை ஆரம்பம்..
தமிழ் சினிமாவில் எதாவது ஒரு படம் வெளியாகி நன்றாக ஓடினால் அதில் ஏதேனும் குறையை கண்டிபிடித்து அதற்கு எதிராக வழக்கு போடுவது தற்போது சாதாரணமாகிவிட்டது. முன்பெல்லாம் விஜய் படம் வந்தால் தான் போராட்டம் எதிர்ப்புனு வருவாங்க.
தற்போது அனைத்து நடிகர்கள் படத்திற்கும் பொங்கு இழப்பீடு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. சமீபத்தில் ஜெய்பீம் படத்திற்கு வன்னியர் சமுகத்தினரை இழிவு படுத்தியதாக 5 இழப்பீடு கேட்டுதற்போது வழக்கு போட்டுள்ளனர்.
இதையடுத்து சிலதினங்களுக்கு முன் சிம்புவின் மாநாடு படம் வெளியானது.இதற்கு மாநாடு படம் இந்து - முஸ்லீம் ஒற்றுமையை சீர் குலைக்கும் விதமாக அமைந்துள்ளது;
பட விவகாரத்தில் முதலமைச்சர் தலையீடு செய்ய வேண்டும் மற்றும் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்று மாநில பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் வழக்கு போட்டுள்ளாராம்.