குத்தாட்டம் போட அட்வான்ஸ்!! பயில்வானை ஏமாற்றி தொழிலதிபருடன் உல்லாசத்தில் நடிகை..
சினிமா பிரபலங்களின் அந்தரங்க மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி வெளிப்படையாக கூச்சமில்லாமல் ஓப்பனாக கூறி வருபவர் நடிகர் பயில்வான். சமீபத்தில், நடனமாட மறுத்து தொழிலதிபர் சொக்கலால் ராம் பேடியுடன் உல்லாசமாக இருந்த நடிகையை பற்றி பேசியிருக்கிறார்.
இந்த சம்பவத்தை நான் நேரில் பார்த்ததாகவும் கூறியிருக்கிறார். ஒருமுறை கிராமத்தில் கோடிஸ்வர தொழிலதிபர் திருவிழாவை ஏற்று நடத்தி இருக்கிறார்.
என் எஸ் கே-வை பார்த்து வந்த சொக்கலால் ராம் பேடியின் மகன் பயில்வானிடம் சில நடிகைகளை நடனமாட கேட்டுள்ளார். அதனால் இரு நாட்களுக்கு நடிகை பபிதாவை நடனமாட கேட்டுள்ளார் பயில்வான். அட்வான்ஸ் வாங்கி, பபிதா குடித்துவிட்டு ஓட்டலில் இருந்துள்ளார்.
ஆனால் பணம் அதிகமாக கிடைப்பதற்காக நிகழ்ச்சிக்கு வராமல் தொழிலதிபருடன் சென்று படுக்கையில் உல்லாசமாக இருந்திருக்கிறார். அதை கேட்டதற்கு திமிராக பேசியிருக்கிறார். இதனால் பபிதாவால் பயில்வான் குழப்பத்தில் இருந்துள்ளார்.
திருவிழாவிற்கு வந்ததும் ஓட்டலில் இருந்த போது பயில்வானிடம் என் ரூமுக்கு நிறைய பேர் வருவாங்க அதையெல்லாம், என்ன என்று கேட்கக்கூடாது என்று கூறியிருக்கிறார்.
அதற்கு பயில்வான், நீங்கள் 7 மணிக்கு நிகழ்ச்சி மட்டும் வந்தால் போதும் என்றாராம். ஆனால் காசையும் வாங்கிவிட்டு நிகழ்ச்சி வராமல் தொழிலதிபருடன் உல்லாசமாக இருந்தார் பபிதா என பயில்வான் தெரிவித்திருக்கிறார்.