பணத்தாசை பிடிச்ச இளையராஜா!! மகளின் கடைசி நாட்களில் நடந்த நிகழ்வு..
சமீபத்தில் இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பாவதாரணி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர், மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், பவதாரிணி மறைவு குறித்து பேசியுள்ளார். அதில் , " பவதாரிணி இரு சகோதரர்களுக்கும் ஒரு பாலமாகவே இருந்தார். அதிலும் யுவுனுக்கு நெருக்கமான சகோதரியாக இருந்தார். பவதாரணிக்கு கேன்சர் இருப்பது ஸ்ரீ லங்கா சென்ற பிறகு தான் தெரியும்".
"பவதாரிணி கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் இளையராஜா, ஸ்ரீலங்காவில் கச்சேரி வைத்திருக்க கூடாது. தன்னுடைய மகள் இந்த நிலைமையில் இருக்கும் போது எப்படி ஒரு கச்சேரி அவசியம் தானா?..இதில் இருந்து என்ன தெரிகிறது இளையாராஜா பணத்தாசை பிடித்தவர்" என்று தெரிகிறது என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
ஆனால், பவதாரிணி இலங்கையில் மருத்துவ சிகிச்சைக்காக தான் செனறார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான், ஏன் பயில்வான் இப்படி பேசுகிறார் என ரசிகர்கள் கடுமையாக திட்டி வருகின்றனர்.
You May Like This Video