ஆர்த்தி எவ்வளவு ஜீவனாம்சம் கேட்பார்!! ஜெயம் ரவி விவாகரத்து பற்றி பேசிய பயில்வான்..

Jayam Ravi Bayilvan Ranganathan Aarti Ravi
By Edward Sep 14, 2024 10:45 AM GMT
Report

முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி, தன்னுடைய மனைவி ஆர்த்தியுடன் வாழ்ந்து வந்த 15 ஆண்டுகால வாழ்க்கையை முறித்துக்கொள்வதாக கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டு ஷாக் கொடுத்தார். இதில் எனக்கு விருப்பம் இல்லை, அவரின் தனிப்பட்ட முடிவு என்று இதற்கு ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி அறிக்கை வெளியிட்டு விளக்கம் கொடுத்தார்.

ஆர்த்தி எவ்வளவு ஜீவனாம்சம் கேட்பார்!! ஜெயம் ரவி விவாகரத்து பற்றி பேசிய பயில்வான்.. | Bayilvan Talks Reason Jayam Ravi Aarthi Divorce

இதுகுறித்து பலர் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியொன்றில், நான் ஆர்த்தியின் அம்மாவிடம் பேசினேன். அவர் என்னிடம் என் மகளுக்கும் ஜெயம் ரவிக்கும் அடிக்கடி சண்டை வரும். ஆனால் அவர்களே சமாதானம் ஆகிவிடுவார்கள். இந்தமுறை என்ன சண்டை என்று எனக்கு தெரியவில்லை.

நான் கடந்த சில மாதமாக ஜெயம் ரவியிடம் பேச முயற்சி செய்தேன். அவர் மும்பைக்கு தனியாக சென்றுவிட்டதால் அவரிடம் என்னால் பேசமுடியவில்லை என்று ஆர்த்தி அம்மா சொன்னதாக பயில்வான் தெரிவித்துள்ளார். மேலும் ஆர்த்தி எவ்வளவு ஜீவனாம்சம் கேட்பார் என்ற கேள்விக்கு ஷாக்கான பயில்வான், இந்தகேள்வி இப்போதைக்கு வேண்டாம்.

ஆர்த்தி எவ்வளவு ஜீவனாம்சம் கேட்பார்!! ஜெயம் ரவி விவாகரத்து பற்றி பேசிய பயில்வான்.. | Bayilvan Talks Reason Jayam Ravi Aarthi Divorce

கணவன் மனைவி பிரிந்து போக வேண்டும் என்று நன் நினைக்கமாட்டேன். மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும், நான் லைக்குக்களுக்காக இப்படி பேசமாட்டேன்.

ஏனென்றால் எனக்கு குடும்பம் மகன், மகள் இருக்கிறார்கள். ஜீவனாம்சம் கேட்கும் அளவிற்கு இதுபோகாது. விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி மனு அனுப்பி இருக்கிறார் அவ்வளவுதான்.

விவாகரத்தில் இருவருக்கும் விருப்பம் இருக்க வேண்டும், ஆனால் ஆர்த்திக்கு இதில் விருப்பம் இல்லை என்பதால் இது அவ்வளவு தூரம் போகாது, ஆர்த்தி அம்மா, ஜெயம் ரவி குடும்பத்தினர் பேரப்பிள்ளைகளுக்காக சேர்ந்து வாழ இருவரையும் சமாதானப்படுத்துவார்கள் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.