சீரியலை விட்டு பாரதி விலகினாரா! அவர் போட்ட புகைப்படத்தால் கேள்வி கேட்கும் ரசிகர்கள்..
தமிழ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக செல்லக்கூடிய சீரியலில் ஒன்று பாரதி கண்ணம்மா. விவாகரத்து கேட்டு கொடுக்கமுடியாமல் ஒன்றாக சில மாதங்கள் வாழ வேண்டும் என்ற நீதிபதியின் உத்தரவால் பாரதி கண்ணம்மா வீட்டிற்கு செல்கிறார்.
அங்கு நீ அய்யோ சாமி போய்டு என கூறும் அளவிற்கு நான் நடந்து கொள்வேன் என்று மிரட்டுகிறார். இந்த கதை எப்படி போகும் என்பதை ரசிகர்கள் ஆவலுடனும் பார்த்து வரும் போது சில நடிகர் நடிகைகள் இந்த சீரியலில் இருந்து விலகினார்கள். அதேபோல் வெண்பா ரோலில் நடிக்கும் பரீனாவும் கூறி கூடிய சீக்கிரமே நடிக்க வந்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாரதியாக நடிக்கும் அருண் பிரசாத்தின் புகைப்படத்தில் போட்ட பதிவால் ரசிகர்கள் நீங்களும் வெளியே போய்ட்டீங்களா என்று கேட்ட ஆரம்பித்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பாரதியை மறந்து அருணாக இப்போது என்று போட்டு அவுட்டிங் சென்ற புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் அருண்.
இதற்கு சிலர் சீரியலில் இருந்து விலகிவிட்டீர்களா என்று ஷாக்காகி கேட்டு வருகிறார்கள். இந்த பதிவிற்கு வெண்பாவுன் enjoy என கூறி மெசேஜ் செய்துள்ளார்.