இரவில் ஆறு மாசம் என்னை தூங்குறதுக்கே விடாமல் அதை செய்தார்.. வெளிப்படையாக பேசிய சாந்தினி!!
நடிகர் சாந்தனு நடிப்பில் கடந்த 2010 -ம் ஆண்டு வெளிவந்த சிந்து +2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சாந்தினி.
அதனை தொடர்ந்து வில் அம்பு, நயப்புடை, கவன், மன்னர் வகையரா, பில்லா பாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் சாந்தினி, தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் சாந்தினி தனது கணவருடன் கலந்துள்ளார். அப்போது பேசிய சாந்தினி, எங்களுக்கு திருமணமாகி 6 மாதம் என் கணவர் என்னை தூங்க விடமாட்டார் என சாந்தினி சிரித்துக்கொண்டு சொன்னார்.
உடனே குறுக்கிட்டு பேசிய அவரது கணவர், நான் பேசுவது கொஞ்சம் சத்தமாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் ஷூட்டிங் முடித்துவிட்டு வீட்டிற்கு லேட்டா தான் வருவேன். அப்போ சாந்தினி தூங்கும் போது கதவுளை வேகமாக திறப்பது, சாத்துவது போன்ற வேலைகளை மூலமாக அவருடைய தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும் என்று சாந்தினியின் கணவர் நந்தா கூறியுள்ளார்.