மேடையில் தனுஷால் இப்படி அசிங்கப்படுத்தி தாக்காப்பட்டாரா விஜய்.. எல்லாம் பெத்தவங்க ஆதங்கம் தான்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். அசுரன், கர்ணன், வடசென்னை போன்ற சூப்பர் ஹிட் படங்களால் மக்கள் மனதை ஈர்த்து வந்த தனுஷ் பால்வுட் தாண்டி ஹாலிவுட் படமான தி கிரே மேன் படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் வெளியாகி அவரது காட்சிகள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் பெற்றது. இப்படத்தின் 2 ஆம் பாகத்திலும் தான் நடிப்பதாக தனுஷ் கூறியிருந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியாகவுள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடைபெற்றது.
அனிரூத் - தனுஷ் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்தை ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய தனுஷ் அப்பா, அம்மாவை கடைசி வரைக்கும் பார்க்க வேண்டும் என்று பேசியிருந்தார். கடைசி நேரத்தில் ஆபத்தில் இருப்பவர்களை பார்த்தால் அது ஒரு மாஸ்.
இதையெல்லாம் தாண்டி ஒரு மாஸ் இருக்கிறது. நாம குழந்தையாக இருக்கும்போது நம்மல வளக்குற அப்பா அம்மா, அவங்க வயசாகும் போது குழந்தையாகிடுறாங்க. அவங்கள நாம குழந்தை நினைத்து பார்த்துக்கிட்டா அது மாஸ் என்றும் கடைசி வரைக்கும் சென்ற நன்றியை மறக்காமல் இருந்தா அது மாஸ் என்று கூறியுள்ளார்.
இது முழுக்க முழுக்க நடிகர் விஜய்யை தான் தனுஷ் இப்படி கூறினாரோ என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார். தற்போது விஜய் மீது அப்பா அம்மாவை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார் என்ற விமர்சனம் எழுந்து வருகிறது.
சராமாரியாக தாக்கபட்டாரா? pic.twitter.com/cudLA4sIgv
— T h a n g a m (@ThangamAK23) August 8, 2022