சிவகார்த்திகேயனுக்கு அட்வான்ஸ்-ஆக 5 லட்சம் செக்!! படாதபாடு பட்ட இயக்குனர்..

Sivakarthikeyan Tamil Directors
By Edward Feb 04, 2024 01:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், ஆரம்பத்தில் காமெடி படங்களில் நடித்து தற்போது ஆக்‌ஷன் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் மனம் கொத்தி பறவை படத்தின் இயக்குனர் எழில் சிவகார்த்திகேயன் பற்றிய ஒரு தகவல் கூறியிருக்கிறார்.

இயக்குனர் லிங்குசாமி வீட்டின் விசேஷத்திற்கு சிவகார்த்திகேயன் மிமிக்ரி செய்வதற்காக வந்தபோது தான் அவரை பார்த்து மன கொத்தி பறவை படத்தில் நடிக்க வைத்துள்ளாராம்.

சிவகார்த்திகேயனுக்கு அட்வான்ஸ்-ஆக 5 லட்சம் செக்!! படாதபாடு பட்ட இயக்குனர்.. | Director Ezhil Open About Actor Sivakarthikeyan

அதன்பின் இருவரும் சேர் வாய்ப்பு அமையவில்லை. மனம் கொத்தி பறவை படத்திற்கு பின் அடுத்த படத்தில் நடிக்க 5 லட்சம் மதிப்புள்ள செக்கை சிவகார்த்திகேயனிடம் அட்வான்ஸாக கொடுத்தை பேங்கில் போடவில்லையாம்.

அந்த சமயத்தில் சிவகார்த்திகேயனை தேடி பல இயக்குனர்கள் அட்வான்ஸ் கொடுத்து புக் செய்திருக்கிறார்கள். இதனால் பெரிய பிரச்சனையில் சிக்கி சிவகார்த்திகேயன் மாட்டிக்கொண்டு போலிஸ் வரை சென்றிருக்கிறார். அதனால் அவரை எழிலால் நெருங்கவே முடியவில்லையாம்.

ஆண்ட்டியை நம்பி வாழ்க்கையை இழந்த நடிகர் கரண்! உண்மையை கூறிய பத்திரிக்கையாளர்...

ஆண்ட்டியை நம்பி வாழ்க்கையை இழந்த நடிகர் கரண்! உண்மையை கூறிய பத்திரிக்கையாளர்...

எங்கே தான் கொடுத்த செக்கை சிவகார்த்திகேயன் பணமாக எடுத்துவிடுவாரோ என்று எழில் பயந்துள்ளாராம். ஆனால் அதை சிவகார்த்திகேயன் செய்யவில்லையாம். பின் ஜெயம் ரவி, உதயநிதி, விஷ்ணு விஷால் போன்ற நடிகர்களுடன் பிஸியாக சிவகார்த்திகேயனுடன் படம் எடுக்க முடியாமல் போனதாக எழில் தெரிவித்துள்ளார்.