வாயைப் பொத்திக்கிட்டு இருக்கனும்!! RCB அணியை படுமோசமான விமர்சித்த சீக்கா..
ஐபிஎல் 2024 போட்டிக்கான பிளா ஆஃப் சுற்றுக்கன எலிமினேஷன் போட்டி நேற்று பெங்களுரு அணி ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது. சென்னை அணியை தோற்கடித்துவிட்டு பிளே ஆஃப்க்கு சென்ற போது ஆர்சிபி ரசிகர்கள் வானத்திற்கும் பூமிக்கும் சென்று குதித்து குதித்து கொண்டாடினர். கோப்பை வென்றது போல் அவர்கள் கொண்டாடியது பலருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.
அகமதாபத்தில் ராஜஸ்தான் டாஸ் வ்ன்று பவுளிங் தேர்வு செய்தது. ஆரபத்தில் நன்றாக ஆடிய பெங்களுரு அணி 172 ரன்கள் எடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்தது. அதன்பின் ஆடிய ராஜஸ்தான் அணி சிறப்பாக விளையாடி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி-அணியை தோற்கடித்தது. இதனை தொடர்ந்து ஆர்சிபி அணியை படுமோசமான CSK அணியின் ரசிகர்கள் கலாய்த்து வந்தனர்.
இந்நிலையில், ஆர்சிபி அணி சென்னை அணியை தோற்கடித்த போது நடந்து கொண்ட சம்பவத்தை பார்த்து பல பிரபலங்கள் கண்டித்து பேட்டியளித்தும் கருத்துக்களை கூறியும் வந்தனர். தற்போது, மூத்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக ஆர்சிபி அணியை கண்டித்து பேசியுள்ளார்.
அதில், வாயைப் பொத்திக்கிட்டு இருக்கனும். கிர்க்கெட்டில் அப்படி இருக்க கூடாது என்று கடுமையாக பேசியிருக்கிறார்கள். குறித்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
part 3 here ??https://t.co/4tBRezp4Cx
— Beast (@Beast__07_) May 23, 2024