இரண்டாம் தாரமா சென்றது எப்படி!! நடிகை ஹன்சிகா அம்மாவிடம் என்ன கூறினார் தெரியுமா...
தமிழ் சினிமாவில் குறிகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறியவர் ஹன்சிகா. இவர் 2011 -ம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இதன் பின்னர் விஜய், சூர்யா, ஜெயம் ரவி, சிம்பு, ஆர்யா என பல முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்து மக்கள் மனதில் பிரபலமானார்.
ஹன்சிகாவும், சிம்புவும் வாலு படத்தில் நடிக்கும் போது இருவரும் காதிலித்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
ஹன்சிகா திருமணம்
சமீபத்தில் ஹன்சிகா கடந்த ஆண்டு சோஹைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது.
ஹன்சிகாவின் கணவர் சோஹைல் கதுரியா ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்தும் ஆனவர். இதனால் பலரும் பலவித கேள்விகளை கேட்டுவந்தனர்.
இந்நிலையில் முதல் முறையாக இது குறித்து பேசிய ஹன்சிகா, " ஒருவரின் கடந்த காலத்தை நாம் பார்க்கூடாது" என்று கண்கலங்கி பேசியுள்ளார்.