நெப்போலியன் மகனை திருமணம் செய்யப்போகும் பெண் மனைவியாக இருக்கமுடியாது!! வரம்பு மீறிய பிரபலம்..
90-ஸ் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் டாப் நடிகராகவும் வில்லன் நடிகராகவும் திகழ்ந்து வந்த நடிகர் நெப்போலியன், தற்போது அவ்வப்போது ஒருசில படங்களில் நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய மகன் தனுஷுக்கு ஏற்பட்ட உடல் பிரச்சனையால் அமெரிக்காவில் சிகிச்சை பெற சென்று அங்கேயே செட்டிலாகிவிட்டார்.
பல தொழிலகளில் கவனம் செலுத்தி தொழிலதிபராகவும் திகழ்ந்து வருகிறார். தன்னுடைய மகனுக்காக பல விஷயங்களை செய்து வரும் நெப்போலியன் சமீபத்தில் மகனுக்கு திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுக்கு திருமணம் செய்ய நிச்சயத்தார்த்ததை முடித்தார்.
விரைவில் நெப்போலியன் மகன் திருமணம் ஜப்பானில் நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பல பத்திரிக்கையாளர்கள் பல விதமான கருத்துக்களை அவதூறாக பேசியும் கூறி வரும் நிலையில் தமிழா தமிழா தமிழா பாண்டியனும் ஒரு சர்ச்சை கருத்தினை பகிர்ந்துள்ளார்.
அதில், நெப்போலியன் மகனுக்கு வீடியோ கான்ஃப்ரென்ஸ் மூலம் நிச்சயம் நடந்து முடிந்தது. தனுஷின் திருமணம் அமெரிக்காவில் நடந்தால் சட்டப்படி செல்லாது என்றும் அவர்கள் திருமணத்தை ஜப்பானில் நடத்திருக்கிறார்கள்.
நெப்போலியன் மகனுக்கு அக்ஷயா மனைவியாக இருக்க முடியாது ஒரு செவிலியராகத்தான் இருப்பார் அந்த பெண் என்றும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த மாதிரியான பேச்சுக்கு பலத்த கண்டத்தை பலரும் கூறி வருகிறார்கள்.
பொறுப்பு துறப்பு : இந்த தகவலை தமிழா தமிழா பாண்டியன் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டது. அவர் கூறியதற்கு விடுப்பு தளத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
