வெறும் 60 ரூபாயுடன் வீட்டைவிட்டு சென்று காரில் தூங்கினேன்!! விவாகரத்துக்கு பின் கமல் முன்னாள் மனைவி சரிகா..

Kamal Haasan Gossip Today Sarika
By Edward Aug 07, 2024 04:36 AM GMT
Report

நடிகர் கமல் ஹாசன் முதன் முதலில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர் வாணி கணபதி. 10 ஆண்டுகள் சேர்ந்த வாழ்ந்து வந்த நிலையில், 1988ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர். இதன்பின் நடிகை சரிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் நடிகர் கமல் ஹாசன். இந்த தம்பதிக்கு ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் உள்ளனர்.

வெறும் 60 ரூபாயுடன் வீட்டைவிட்டு சென்று காரில் தூங்கினேன்!! விவாகரத்துக்கு பின் கமல் முன்னாள் மனைவி சரிகா.. | Kamalhaasan Ex Wife Sarika Recalled About Divorce

இவர்கள் இருவரும் திரையுலகில் பிரபலமான நடிகைகள் என்பது அனைவரும் தெரிந்தது தான். சரிகாவுடன் 16 ஆண்டுகள் வாழ்ந்து வந்த திடீரென கடந்த 2004ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். இந்த தம்பதிக்கு ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் திரையுலகில் பிரபலமான நடிகைகள் என்பது அனைவரும் தெரிந்தது தான்.

சரிகாவுடன் 16 ஆண்டுகள் வாழ்ந்த வந்த திடீரென கடந்த 2004ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். இந்நிலையில் கமல் ஹாசனை பிரிந்த பின், தன்னுடைய நாட்கள் எப்படி இருந்தது என்று சரிகா கூறிய பழைய பேட்டி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

வெறும் 60 ரூபாயுடன் வீட்டைவிட்டு சென்று காரில் தூங்கினேன்!! விவாகரத்துக்கு பின் கமல் முன்னாள் மனைவி சரிகா.. | Kamalhaasan Ex Wife Sarika Recalled About Divorce

அதில், கமல் ஹாசனை விவாகரத்து செய்ததை நல்ல முடிவாகவே நான் கருதுகிறேன் என்றும் எனக்கும் என் அம்மாவுக்கும் எது நல்லது என்று நினைத்தேனோ அதையே நான் செய்தேன் என்றும் எங்கள் நலனுக்காக அந்த முடிவை நான் எடுக்க வேண்டியிருந்ததாகவும் சரிகா தெரிவித்துள்ளார்.

பல நாட்கள் யோசித்த பின் தான் அந்த முடிவை எடுத்தேன் என்றும் ஒரே இரவில் இதுபோன்ற முடிவுகளை எடுக்க முடியாது என்றும் சரிகா தெரிவித்துள்ளார். மேலும் கமல் வீட்டைவிட்டு வெளியேறிய போது தன்னிடம் ஒரு கார் மற்றும் 60 ரூபாய் மட்டுமே இருந்தது.

கமலை பிரிந்தபின் என் அடுத்த நகர்வுக்கான எந்த திட்டமும் இல்லை. 60 ரூபாய் பணம் மற்றும் காருட்ன கிளம்பி என் நண்பர்கள் வீட்டிற்கு சென்றேன். அவர்கள் வீட்டில் குளித்து, இரவில் நான் என் காரில் தூங்கினேன் என்று சரிகா தெரிவித்துள்ளார்.

வெறும் 60 ரூபாயுடன் வீட்டைவிட்டு சென்று காரில் தூங்கினேன்!! விவாகரத்துக்கு பின் கமல் முன்னாள் மனைவி சரிகா.. | Kamalhaasan Ex Wife Sarika Recalled About Divorce

விவாகரத்துக்கு பின் சரிகா சவாலா சூழ்நிலையில் இருந்த போது அவருக்கு ஏன் உதவி செய்யவில்லை என்ற கேள்வி கமல் ஹாசனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், சரிகா யாருடைய அனுதாபத்தையும் தேடவில்லை என்றும் அதனால் அவருக்கு உதவி செய்தால் அவர் வருத்தப்பட்டிருப்பார்.

என்னை போன்ற ஒருவர் தனக்கு உதவி செய்வதை அவர் அவமானமாக கருதுவார். அப்போது நான் உதவியிருந்தாலும் வாரின் நிலைமை மோசமாகி இருக்கும். ஆனால் அவர் யாருடைய அனுதாபத்தையும் தேடாது பெருமையாகவும் அதற்காக அவரை நினைத்து பெருமைபடுகிறே என்றும் கமல் தெரிவித்துள்ளார்.

You May Like This Video