23 வருடத்துக்கு முன் செய்த செயல்!! நடிகை மும்தாஜிற்காக தாஜ்மஹால் கட்டும் பிரபல இயக்குனர்..
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் ஆர் பார்த்திபன். சமீபத்தில் இரவின் நிழல் என்ற படத்தினை இயக்கி நல்ல விமர்சனம் பெற்று வந்தார்.
இதன்பின் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பார்த்திபன் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். நடிகை மும்தாஜ் தன்னை சந்திக்குமாறு பிஆர்ஓ ரியாஸ் கூறியிருந்தார். என்னிடம் தான் சொல்ல வேண்டும் என்று 23 வருடம் கழித்து பார்த்து பேசினார்.
23 வருடத்திற்கு முன் 15 ஆயிரம் ரூபாயை எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் கொடுத்து உதவினீர்கள் என்று கூறி அந்த பணத்தை கொடுத்துள்ளார் மும்தாஜ். துட்டு போனால் வராது என்பதை அறிந்து காமல் போனபோக்கில் விடுவிட்டேன்.
தற்போது மும்தாஜ் செய்த செயலுக்காகவும் அவரது குணத்திற்காகவும் ஒரு தாஜ்மஹால் கட்டிக்கொண்டிருக்கிறேன் என்று பதிவினை போட்டு பகிர்ந்திருக்கிறார் இயக்குனர் பார்த்திபன்.
>>>1/4அதிசயமாய் பார்த்தேன்”செஞ்ச நல்லதையே
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 28, 2022
மறந்திட்ட நீங்க எவ்வளவு பெரிய நல்லவர்”எனக் கூறிவிட்டு அமைதி தழும்ப வெளியேறினார். வெளிறிப்போன முகத்தோடு என் மகள் உட்பட டஜன் பேருக்காவது நடந்ததைச் சொல்லி மும்தாஜின் நன்றி குணத்திற்கே ஒரு தாஜ்மஹால் கட்டிக்கொண்டிருக்கிறேன்.
கற்றது:>>>1/5 pic.twitter.com/z0hsU8HOx4