நீதிடா தர்மம்டா! நடிகர் சங்கத்துக்கு விபூதி அடித்த விஷால்! தேர்தல் முடிவு என்னவாகும்?
2015 அம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியின் வெற்றி பெற்று அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. மொத்தம் பதிகளுக்கு விஷால் அணியும் ஐசரி கணேஷ் அணியும் போட்டியிட்டனர்.
சில காரணங்களால் தேர்தலை நடத்தும் இடத்தை மாற்றுமாறும் வழக்கு போடப்பட்ட நிலையில், அந்த வாக்குகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியின் லாக்கரில் வைக்கப்பட்டு வாக்கு எண்ணுவதற்கு நீதுமன்றம் தடை விதித்தது. தற்போது மீண்டும் அந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் விஷால் செய்த மோசடிகளை பற்றி பயில்வான் ரங்கநாதன் ஒப்பனாக பேசியுள்ளார். ஏற்கனவே நடிகர் சங்க கட்டிடம் நிலுவையில் இருப்பதாகவும், வைப்பு நிதியை விஷால் அபேஷ் செய்துவிட்டதாகவும் நட்சத்திர கிரிக்கெட் தோல்வியால் எந்த தொகையும் சங்கத்தில் இல்லவேஇல்லை என்றும் கூறியுள்ளார்.
இதனால் கார்த்தி, சூர்யா, விஷால் மீது மனக்கசப்பில் இருப்பதாகவும் எதுவாக இருந்தால் அவரை கேட்டுக்கொள்ளுங்கள் என்று கார்த்தி கூறி வருகிறாராம். இந்த தேர்தலில் யார் வெற்றி பெருவார் விஷால் அணி மீண்டும் உள்ளே வருமா என்ற கேள்வி இன்று மாலை தேர்தல் எண்ணிக்கை முடிவில் தான் இருக்கிறது.