அதுக்கு பின்தான் நான் அப்படி மாறிவிட்டேன்!! வெளிப்படையாக ஒப்புக்கொண்ட நிவேதா பெத்துராஜ்..
கடந்த சில நாட்களாகவே நடிகை நிவேதா பெத்துராஜ் பற்றிய செய்திகள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு பேசுபொருளாக மாறியிருக்கிறது. நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடியாக நடித்த போது நிவேதா பெத்துராஜுக்கு துபாயில் 50 கோடியில் பங்களா வாங்கி கொடுத்தார் என்ற செய்தியை பிரபல விமர்சகர் சவுக்கு சங்கர் தெரிவித்திருக்கிறார்.
அவர் மீது நிவேதா பெத்துராஜுக்கு Possessive இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த விசயம் பூதாகரமாக பேசப்பட்ட நிலையில் நிவேதா பெத்துராஜ், இதுகுறித்து ஆதங்கமாகவும் எனது குடும்பத்தினரும் நானும் மிகுந்த ம்ன அழுத்ததில் இருப்பதாகவும் கூறி ஒரு பதினை பகிர்ந்தார்.
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மீண்டும் சவுக்கு சங்கரிடம் இதுபற்றி கேட்ட போது, நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன், என் மீது வழக்கு கூட அவர் போடட்டும் என்று அழுத்தமாக கூறி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இது ஒரு பக்கம் இருக்க நிவேதா பெத்துராஜ் ஆரம்பத்தில் அடக்கவுடக்கமாக நடித்து வந்து பின் படுமோசமான கவர்ச்சி ரோலில் நடித்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தார்.
இதுகுறித்து நிவேதா பெத்துராஜ் அளித்த பேட்டியில், நான் குடும்ப பாங்கான ரோலில் நடித்து வந்தேன். பின், கவர்ச்சி ரோலில் நடிக்க ட்ரை பண்ணி பார்க்கலாம் என்று நினைத்து சில படங்களில் நடித்தேன்.
உங்களில் சவுகரியம் எந்தளவிற்கு இருக்கிறது என்று உங்களுக்கு புரிந்துவிட்டால் நிச்சயம் உங்களால் எந்த மாதிரியான ரோலிலும் நடிக்க முடியும் என்று கூறியிருக்கிறார் நிவேதா பெத்துராஜ்.
இதற்கு என் பெற்றோர்கள் அப்போது புரிந்து கொண்டார்கள் என்றும் நான் என் பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து படம் பார்க்கும் வகையில் தான் நடிப்பேன், என் ரோலும் கவர்ச்சியும் அந்தளவிற்கு தான் இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.