43 வயதான திருமணமாகாத நடிகை சந்திக்கும் சாமியார்.. கைலாசமே கதியா இருக்கும் மற்றொரு நடிகை
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக குழந்தை கடத்தல், பண மோசடி உள்ளிட்ட பல குற்றங்களில் சிக்கி கைலாசம் என்ற தீவினை உருவாக்கி உல்லாச வாழ்க்கையில் வாழ்ந்து பதுங்கி இருப்பவர் நித்யானந்தா.
சமீபத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் அவதிபட்டு வருவதாக சில செய்திகள் வெளிவந்தமும் அவரது புகைப்படங்களும் வெளியாகி வந்தது. அவருடன் இருந்து பராமரித்து வருபவர் நடிகை ரஞ்சிதா என்றும் கூறப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பே நித்யானந்தாவின் தீவிர பக்தி அதிகரித்து உடல் நிலையை பார்த்து வருகிறாராம் ரஞ்சிதா. இந்நிலையில் நித்யானதாவின் தீவிர பக்தையாக ரஞ்சிதாவிற்கு பிறகு கமல் பட நடிகை ஒருவர் ரகசியமாக நலம் விசாரித்துள்ளாராம்.
இதுவரையில் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகை கெளசல்யா நித்தியின் தீவிர பக்தையாக மாறியிருக்கிறார். இதனால் சில வருடங்களாக நடிகை கெளசல்யா முதுகு வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்திருந்தாராம். உடனே கைலாசம் சென்று நிதியானந்தாவை சந்துள்ளார்.
இதனால் தான் திருமணம் செய்யாமல் இருக்க காரணம் என்று பலர் கூறி வருகிறார்கள். அவ்வப்போது நித்யாந்தாவை சந்திக்க கைலாசம் சென்று வந்து கொண்டிருக்கிறாராம்.
இந்நிலையில் இந்த வயதாகியும் இன்னும் திருமணம் ஆகாத நடிகை கெளசல்யா இரு பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது