பிரபல தாதாவுடன் தொடர்பு!! விசாரணையில் பல்டி அடித்து பேசிய பிசாசு பட நடிகை பிரயாகா..
இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் பிசாசு. இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து தமிழில் அறிமுகமாகினார் நடிகை பிரயாகா மார்ட்டின்.
பிரயாகா மார்ட்டி
பிரபல தாதா ஓப் பிரகாஷ் தங்கிருந்த ஓட்டலுக்கு சென்று அவரை நடிகை பிரயாகா மார்ட்டி மற்றும் மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் நடித்த ஸ்ரீநாத் பாஷியும் சந்தித்ததாக கூறி போலிசாரின் விசாரணை வலையத்தில் சிக்கினார்கள். இதுகுறித்து பிரயாகா மார்டினிடம் விசாரிக்கப்பட்டதில், போதைப்பொருள் பயன்படுத்தியதாக தன் மீது எழுந்துள்ள புகாரை மறுத்துள்ளார்.
எந்த சம்ந்தமும் இல்லை
ஓம் பிரகாஷ் தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது என்றும் நண்பர்கள் சிலரைப்பார்ப்பதற்காக அந்த விடுதிக்குச் சென்றதாகவும் கூறியிருக்கிறார். பின் கோடிக்கோட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்ல இருந்ததால் அந்த விடுதி அறையில் இரண்டு மணிநேரம் தங்கினேன். மற்றப்படி போதைப்பொருள் பயன்படுத்தியதாக என் மீது குற்றம் சுமத்துவது சரியில்லை என்று கூறியிருக்கிறாராம் நடிகை பிரயாகா மார்டின்.