சூர்யா பயங்கரமான ஆளு, இப்போது அவருக்கு மார்க்கெட் ஒன்னும் இல்ல... பிரபல நடிகர்
Suriya
Babloo Prithiveeraj
By Yathrika
நடிகர் சூர்யா
கங்குவா படப்பிடிப்பின் போது ரோப் கேமராவிற் கயிறு தோள் பட்டையில் விழ காயம் ஏற்பட்டு சூர்யா இப்போது ஓய்வு எடுத்து வருகிறார். சென்னையில் இருந்த அவர் இப்போது மும்பை சென்றிருக்கிறார்.
இந்த நேரத்தில் பாலிவுட் படமான அனிமல் படத்தில் நடித்துள்ள பப்லு ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர் பேசும்போது, நடிகர் சூர்யா ஒரு பயங்கரமான மனிதர், நடுநிலையான ஆள், ஆனால் இப்போது அவருக்கு சினிமாவில் மார்க்கெட் எல்லாம் ஒன்றும் இல்லை.
பீல்ட் அவுட் நடிகர் என்று தான் கூற வேண்டும் என பேட்டி கொடுத்துள்ளார்.