30 இல்லை 3000 இல்லை 300 கோடிக்கு நடிகை அணிந்த வைர நெக்லஸ்
Priyanka Chopra
By Yathrika
பிரபல நடிகை
நடிகைகள் எது செய்தாலும் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகிவிடும். இதனாலேயே நடிகைகள் வித்தியாசமாக நிறைய விஷயங்கள் செய்து, அதிலும் வித்தியாசமான உடை அணிந்து பிரபலம் அடைய பார்ப்பார்கள்.
தற்போது மிகவும் பிரபலம் அடைந்த ஒரு நடிகை ஒரு நிகழ்ச்சிக்காக ரூ. 300 கோடிக்கு மேல் மதிப்புள்ள வைர நகையை அணிந்துள்ள விஷயம் மிகவும் பரபரப்பாக மக்களிடம் பேசப்படுகிறது.
அவர் வேறுயாரும் இல்லை நடிகை பிரியங்கா சோப்ரா தான்.
தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் மட்டும் நடித்துள்ள இவர் இப்போது ஹாலிவுட்டிலேயே படங்கள் நடித்து வருகிறார். ஒரு வைர நகை கடையின் நிகழ்ச்சிக்காக ரூ. 300 கோடி வைர நெக்லஸ் அணிந்து வந்துள்ளார். இதுதான் இப்போது மக்களிடம் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.