15 வயது நடிகையுடன் காதல்! மறைந்த ரகுவரனுடன் என்னதான் பிரச்சனை! நடிகை ரோகினி..
தமிழ் சினிமாவில் இப்படித்தான் வில்லன் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர் நடிகர் ரகுவரன். தன் நடிப்பால் வில்லனையும் மக்கள் ரசிப்பார்கள் என்ற நிலைக்கு கொண்டு வந்தவர் ரகுவரன். முன்னணி இயக்குனர்கள் படத்தில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்துள்ளார்.
அதேபோல் முன்னணி நடிகர்கள் படங்களுக்கு வில்லனாகவும் நடிக்க ஆரம்பித்து கொடிக்கட்டி பறந்தார். இப்படி அனைவரையும் ரசிக்க வைத்த ரகுவரன் கடந்த 2008 ஆம் ஆண்டு உடல் நிலை குறைவால் மரணமடைந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அவர் பற்றிய சில விஷயங்கள் அவரது மனைவி ரோகினி கடந்த ஆண்டு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில் ரகுவரனுடன் 8 ஆண்டுகள் திருமணமாகி வாழ்க்கை நடத்தினேன். என்னுடைய 15வது வயதில் முதல் படத்தில் ரகுவரனுடன் நடித்தேன். முதல் கதாநாயகன் முதல் காதலன் என்று தான் சொல்ல வேண்டும். அப்படியொரு நடிகர் 15 வயது நடிகைக்கு காதல் பிரபோஷ் செய்தார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.
இதன்பின் 13 வருடன் காத்திருப்புக்கு பிறகு 1996ல் திருமணம் செய்து கொண்டு சாய் ரிஷிவரன் என்ற ஆண் குழந்தையும் பெற்றேன் என குறிப்பிட்டார். அதன்பின் இருவரும் 8 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ள என்ன காரணம் என்று கேட்கப்பட்டது.
13 வருட காதலின் பிரிவுக்கு, விவாகரத்துக்கு பல காரணங்கள் இருக்கும். அவரை பிரிந்த பிறகு ரகுவுடன் பேசாமல் இருந்தேன்.
கருத்து வேறுபாடு அனைவருடனும் ஏற்படும். இந்த கருத்து வேறுபாடு என் பையனுக்கும் ரகுவரனுடைய பையக்கும் சில சிக்கல் ஏற்பட்ட காரணம் தான் இருவரும் இந்த முடிவினை ஏற்படுத்த நிலையை உருவாக்கியது.