மகள்களால் ரஜினிக்கு ஏற்பட்ட மன அழுத்தம்! பேரன்களை பற்றி யோசிக்கும் சூப்பர் ஸ்டார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். 2004ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் மகள் ஐஸ்வர்யாவிற்கும் அவருக்கும் காதல் திருமணத்தை மறைந்த ஜெயலலிதா முன்னிலையில் செய்து வைத்தார். அதிலும் சில பிரச்சனைகள் வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அப்படி இருந்து 18 வருட திருமணம் வாழ்க்கையில் சமரசமாக முறித்துக்கொண்டனர்.
இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுபற்றி இருவரிடமும் கலந்து பேசியுள்ளார். விவாகரத்து அறிவித்த நாளில் ரஜினியின் மனநிலை எப்படி இருந்திருக்கும். ஏற்கனவே இளைய மகள் செளதர்யா முதல் கணவரை பிரிந்த போது பெரிய அதிர்ச்சியில் இருந்தார்.
அப்போது உடல் நிலை சரியில்லாமல் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். தற்போது இரண்டம் மகளுக்கும் இப்படியான சம்பவம் நடைபெற்றதால் மிகுந்த மன வருத்ததில் காணப்பட்டாராம். பேரன்கள் மீது மிகுந்த பாசத்தோடு இருந்தவர் ரஜினிகாந்த்.
சமீபத்தில் அண்ணாத்த படத்தை கூட பேரன்களுடன் சேர்ந்து படத்தினை பார்த்துள்ளார். தற்போது அவர்களின் எதிர்காலத்தை பற்றியும் ரஜினி யோசித்து வருகிறார்கள். எவ்வளவு சம்பாதித்தும் இந்த காலத்தில் மனதில் மகிழ்ச்சி இல்லாமல் சோகத்தில் ஆளாக்குகிறார்களே மகள் என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.