குடிபோதையில் விமான நிலையத்தில் சண்டை.. ரஜினிகாந்த் கைது!.. நடந்ததே வேற..

Rajinikanth
By Edward Mar 13, 2024 01:36 PM GMT
Report

இருப்பவர் தான் ரஜினிகாந்த். ஆரம்ப காலகட்டத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பின்னர் பிரபல நடிகராக உயர்ந்தார். தற்போது வேட்டையன் படத்தில் பிஸியாக நடித்து வரும் ரஜினிகாந்த் பல நிகழ்ச்சிகளுக்கு குடும்பத்துடன் சென்று வருகிறார். சமீபத்தில் கூட அம்பானி வீட்டு கல்யாணத்தில் கலந்து கொண்டு வீட்டில் வேலை செய்யும் வேலைப்பெண்ணை அவமதித்து நடந்து கொண்ட வீடியோவார் விமர்சனத்திற்கு ஆளாகினார்.

குடிபோதையில் விமான நிலையத்தில் சண்டை.. ரஜினிகாந்த் கைது!.. நடந்ததே வேற.. | Rajinikanth Arrested In Two Times Past 1979

நடிகர் ரஜினிகாந்த் 1978 -ம் ஆண்டு படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கு வேலை முடிந்தவுடன் சென்னை திரும்பியுள்ளார். அப்போது ஹைதராபாத் விமான நிலையத்தில் மது அருந்தி போதையில் சென்றுள்ளார். ரஜினி, அவர் நண்பரிடம் தகாத வார்த்தையால் தாக்கி பேசினார்.

இதனால் இருவருக்கும் சண்டை வெடித்தது. அந்த நேரத்தில் விமான அதிகாரிகள் சமாதன படுத்த முயன்றார்கள் ஆனால் ரஜினி மோசமாக சண்டை போட்டாராம். அவரை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணாடி அறையில் இருக்க வைத்தார்களாம்.

குடிபோதையில் விமான நிலையத்தில் சண்டை.. ரஜினிகாந்த் கைது!.. நடந்ததே வேற.. | Rajinikanth Arrested In Two Times Past 1979

ரஜினி கண்ணாடியை உடைத்து விட்டு அட்டகாசம் செய்தாராம். கடைசியில் ஹைதராபாத் போலீசார் அவரை கைது செய்தனர். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை தற்போது சிலர் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

You May Like This Video