இலங்கைக்கு வந்ததும் நடிகை தமன்னாவுடன் கொஞ்சி விளையாடும் ரம்பா கணவர்.. ஷாக்காகும் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னனி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ரம்பா, இலங்கையை சேர்ந்த வெளிநாட்டு வாழ் தொழிலதிபர் இந்திரகுமரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதன்பின் மூன்று குழந்தைகளுக்கு தாயான ரம்பா, மீண்டும் சினிமா பக்கம் காலெடி எடுத்து வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு சென்னையில் சில மாதங்களுக்கு முன் Magic Home என்ற ஷோரூம் ஒன்றினை நடிகை தமன்னாவை வைத்து ரம்பாவின் கணவர் ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து, இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளதால், விரைவில் திருமணம் செய்யப்போகிறார்கள் என்ற செய்திகள் பரவி வந்தது.
இதனை தொடர்ந்து ரம்பாவின் கணவர் இலங்கையில் இன்று பிப்ரவரி 9 ஆம் தேதி Northern Uni என்ற ஹரிஹரனின் இசை கச்சேரி Talk of the town நடக்கவுள்ளது. இதற்காக பல நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுத்ததில் அனைவரும் சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சிக்கு வந்தனர்.
நடிகை தமன்னாவையும் ரம்பா கணவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட விசயம் மனைவி ரம்பாவிற்கு சற்று கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் நடிகை தமன்னா தற்போது இலங்கைக்கு வந்திருங்கியிருக்கிறார். ரம்பாவின் கணவர் நடிகை தமன்னாவை பார்த்து கட்டியணைத்தபடி பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளார்.
ரம்பாவின் கணவரும் தமன்னாவும் கொஞ்சியபடி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து நடிகை ரம்பா என்ன செய்யப்போகிறார் என்றும் ரம்பாவும் தமன்னாவும் இதுபற்றி எப்படி ரியாக்ஷன் செய்யப்போகிறார்கள் என்றும் பொறுத்திருந்து, அந்த நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்று பார்த்தால் தான் தெரியும்.






