வளர்த்துவிட்டவங்களுக்கே துரோகம் செய்த ராஷ்மிகா மந்தனா!! ரெட் கார்ட் கொடுத்து அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்..
கன்னடத்திரையுலகில் பிறந்து கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இப்படத்தில் நடித்ததன் மூலம் தயாரிப்பாளர் ரஷித் செட்டியுடன் காதல் ஏற்பட்டு நிச்சயதார்த்தம் வரை சென்றார்.
அதன்பின் மற்ற மொழிகளில் நடித்து நல்ல ஹிட் கொடுத்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று வந்தார் ராஷ்மிகா. இதனால் அந்த திருமணத்தை அப்படியே நிறுத்தி படங்களில் நடித்து வந்தார்.
சமீபத்தில் ராஷ்மிகா பேட்டியொன்றில், தான் வளர்த்துவிட்ட தயாரிப்பாளர் மற்றும் கன்னட படத்தை பற்றி எதுவும் கூறாமல் அவமானப்படுத்தினார்.
இதனால் கோபமடைந்த காந்தாரா படத்தின் நாயகன் ரிஷப் ரெட்டி புதுமுக நடிகைகளுடன் மட்டுமெ வாய்ப்பு கொடுத்து நடிப்பேனே தவிர ராஷ்மிகாவுடன் நடிக்கமாட்டேன் என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.
இதனால் ராஷ்மிகாவை கன்னடத்திரையுலகில் நடிக்கவிடமாட்டோம் என்று கூறியுள்ளனர்.