நாக சைதன்யா - சமந்தா விவாகரத்துக்கு அவர் தான் காரணம்!! பரபரப்பை ஏற்படுத்திய பெண் அமைச்சரால் கோபத்தில் நாகர்ஜுனா..
விவாகரத்து
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இவர்களின் விவாகத்துக்கு என்ன காரணம் என்று அடுக்கடுக்கான காரணங்கள் வெளியாகி வந்த நிலையில், பெண் அமைச்சர் கொண்டா சுரேகா, சமந்தா - நாக சைதன்யா விவாகரத்துக்கு K T ராமாராவ் தான் காரணம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
ఎన్ కన్వెన్షన్ ను కూల్చివేయకుండా ఉండాలంటే
— BIG TV Breaking News (@bigtvtelugu) October 2, 2024
సమంతను తన దగ్గరకు పంపాలని కేటీఆర్ డిమాండ్ చేశాడు : కొండా సురేఖ
సమంతను కేటీఆర్ దగ్గరకు వెళ్లమని నాగార్జున వాళ్లు ఒత్తిడి చేశారు.
సమంత అందుకు ఒప్పుకోలేదు.
దీంతో వెళితే వెళ్లు లేదంటే లేదు అని సమంతకు విడాకులు ఇచ్చారు.
మంత్రి కొండా… pic.twitter.com/VXlxgYWKpG
நாகர்ஜுனா
இந்த விவகாரம் தெலுங்கு வட்டாரத்தில் சர்ச்சைக்குள்ளான நிலையில் நாக சைத்னயாவின் தந்தையும் நடிகருமான நாகர்ஜுனா, கொண்டா சுரேகாவின் பேச்சுக்கு கடுமையான கோபத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதில், உங்கள் அரசியலுக்காக சினிமா நடிகர்களின் வாழ்க்கையை பயன்படுத்தாதீர்கள்.
அடுத்தவர்கள் privacyக்கு மதிப்பு கொடுங்கள். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண் இப்படி என் குடும்பம் பற்றி பொய்யான குற்றச்சாட்டு வைப்பது சரியல்ல. உங்கள் கருத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் கோபத்துடன் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
గౌరవనీయ మంత్రివర్యులు శ్రీమతి కొండా సురేఖ గారి వ్యాఖ్యలని తీవ్రంగా ఖండిస్తున్నాను. రాజకీయాలకు దూరంగా ఉండే సినీ ప్రముఖుల జీవితాలని, మీ ప్రత్యర్ధులని విమర్శించేందుకు వాడుకోకండి. దయచేసి సాటి మనుషుల వ్యక్తిగత విషయాలని గౌరవించండి. బాధ్యత గలిగిన పదవి లో ఉన్న మహిళగా మీరు చేసిన…
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) October 2, 2024