‘Prostitute சமந்தாவை எதுவும் இல்லாம திரிய சொல்லு! படுகேவளமாக மெசேஜ் செய்தவருக்கு பதிலடி..
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் தெலுங்கு ரீமேக்கில் நடித்து கதாநாயகியானார் நடிகை சமந்தா. இப்படத்திற்கு பிறகு தமிழில் பானா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வந்தார்.
காதல் முதல் விவாகரத்து வரை
காதல் கிசுகிசுவில் ஆரம்பத்திலேயே சிக்கிய சமந்தா, சித்தார்த்துடன் லிவ்விங் டு கெதரில் இருந்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். அதன்பின் பல வருடங்களாக நண்பராக பழகிய தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு படங்களிலும் குடும்பத்திலும் கவனம் செலுத்து வந்த சமந்தா சில சர்ச்சை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதனால் நாக சைதன்யா குடும்பத்தினருக்கும் சமந்தாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
விவாகரத்துக்கு பின் தனிமையில் இருந்தாலும் தோழிகளுடன் சுற்றுலா, க்ளாமர் போட்டோஷூட், படங்கள் என பிஸியாக இருந்து வருகிறார்.
கேவளமாக திட்டிய நபர்
சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தாவிடம் ஒரு நபர், Prostitute சமந்தாவை ட்ரெஸ்ஸ அவுத்து போட்டு ரோட்ல திரிய சொல்லு, இவளுக்காக எங்க பையன் தேவதாஸ் மாதிரி இருக்கார் என்று திட்டி தீர்த்து இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த சமந்தா ‘கண்டிப்பா பயமா இருக்கு என்ற கருத்தினை போட்டுவிட்டு பின் அந்த பதிவை டெலீட் செய்துள்ளார்.
இதன்பின் சமந்தா தான் நாக சைதன்யாவின் காதல் வதந்திக்கு காரணம் பிஆர்-ஐ வைத்து இப்படியான செய்திகளை பரப்புகிறார் என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழ அதற்கு பதிலடி கொடுத்து சமந்தா ஒரு பதினை போட்டுள்ளார்.
சூர்யா - ஜோதிகா மகள் படிப்பில் இப்படியொரு கில்லாடியா? எவ்வளவு மதிப்பெண் தெரியுமா?