கீர்த்தி சுரேஷ் குடிக்கமாட்டார்..ஆனால், நடுராத்திரியில் அவர் வந்தா!! நடிகை சமந்தா ஓபன் டாக்..
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவை தாண்டி பல நடிகைகள் தற்போது பாலிவுட்டிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்தவகையில் நடிகை தமன்னா, ரகுல் ப்ரீத் சிங், நயன் தாரா, பூஜா ஹெக்டே, சமந்தா உள்ளிட்ட நடிகைகளை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷும் பாலிவுட்டில் கால் பதித்திருக்கிறார்.

பேபி ஜான் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிய கீர்த்தி சுரேஷ், இப்படம் வெளியாகும் சமயத்தில் தன்னுடைய காதலரை கரம்பிடித்தார். அதன்பின் பாலிவுட் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார்.
கீர்த்தி சுரேஷின் நெருங்கிய தோழியாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. கீர்த்தி சுரேஷ் குறித்து சமந்தா கூறிய விஷயம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமந்தா
அதில், கீர்த்தி சுரேஷ் குடிக்கமாட்டார். கீர்த்தி சுரேஷ் நடு இரவு 2 மணிக்கு வந்தாலும், நீங்கள் ஓடிப்போக வேண்டும். அதற்கு காரணம், கீர்த்தி சுரேஷ் ஹைப்பர் மேக்ஸ் ஆகிவிடுவார்.
0.3 நொடிக்குள் உங்களை கலாய்த்து டேமேஜ் செய்துவிடுவார். கீர்த்தி சுரேஷுக்கு மிகவும் அற்புதமான நகைச்சுவை உணர்வு இருக்கிறது. எனகு தெரிந்த நபர்கலில் அதிகம் சிரிக்க வைக்கும் பெண் அவர் தான் என்று கீர்த்தி சுரேஷை பாராட்டி பேசியிருக்கிறார் சமந்தா.