கோடியில் சம்பாதிச்சுட்டு கடன் கட்டலையா? சரவணா ஸ்டோருக்கு வந்த சோதனை
saravanastore
By Edward
தமிழகத்தில் இருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மீது சமீபத்தில் வருமான வரித்துரையினர் டைடு நடத்தியத்தில் பல கோடி ருபாய் அளவில் வரி கட்டவில்லை என்று கூறப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை தி நகரில் இருக்கும் பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடையில் இந்திய வங்கியை சேர்ந்த அதிகாரிகள் கடையை ஜப்தி செய்துள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன் வாங்கிய 120 கோடி ரூபாய் கடனை திருப்பி கொடுக்காமல் இருந்ததாலும் அவகாசம் கேட்ட நாட்கள் முடிந்ததால் இன்னும் கடனை தரவில்லை என்ற காரணத்தினாலும் கடையை ஜப்தி செய்து சீல் வைத்துள்ளனர்.
இதனை பலர் கலாய்த்தவாறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.