நாங்க ஏத்துக்க மாட்டோம், சரிகமப தமிழ் பைனலிஸ்ட் வெற்றியாளர் சர்ச்சை, ரசிக்ரகள் அப்செட்
Tamil TV Shows
By Tony
சரிகமப தமிழ்
சரிகமப தமிழ் ரியாலிட்டி ஷோவிற்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உலகம் முழுவதும் உள்ளனர். உலக தமிழர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்க்கின்றனர்.
அதிலும் கடந்த சீசனில் இலங்கை சிறுமி கில்மிஷா வெற்றிப்பெற்றது ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் செம சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
ஏத்துக்க மாட்டோம்
இந்நிலையில் இந்த சீசனில் கடந்த வாரம் 3வது பைனலிஸ்ட் யார் என்ற போட்டி நடந்தது. இதில் விஜய் பாடிய மழைத்துளி மழைத்துளி பாடல் ஒட்டு மொத்த அரங்கையும் சிலிர்க்க வைத்தது.
இவர் தான் வின்னர் என்று இருந்த நிலையில் 3வது பைனலிஸ்ட் ஆக, சரத்-யை தேர்ந்தெடுத்தனர். சரத் கண்டிப்பாக இதற்கு தகுதியானவர் தான், இருந்தாலும் அன்று மக்கள் மனதை கவர்ந்தது விஜய் தான், அதனால் ரசிகர்களால் விஜய் தேர்வு ஆகாததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.