50 கோடி பங்களா விவகாரம்!! நிவேதா பெத்துராஜ் செய்தது உண்மை தான்!! அடம்பிடிக்கும் பிரபலம்
உதயநிதி - நிவேதா பெத்துராஜ்
பிரபல அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர், உதயநிதி பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், உதயநிதி தனது ரசிகை ஒருவருக்கு 50 கோடிக்கு துபாயில் வீடு வாங்கி கொடுத்து இருக்கிறார். அந்த ரசிகை வேற யாரும் இல்லை நிவேதா பெத்துராஜ் தான்.அந்த நடிகை உதயநிதி மீது possessive அதனால் உதயநிதி நிவேதா பெத்துராஜ்க்கு துபாயில் வீடு வாங்கி கொடுத்துள்ளார்.
அதுவும் லூலூ மால் உரிமையாளர் யூசுப் அலி வீட்டின் அருகே வீடு வாங்கி கொடுத்திருக்கிறார். மாதம் இரண்டு முறை அந்த நடிகை வந்த பேட்மிட்டன் போட்டியில் விளையாடுவாங்க என்று சவுக்கு சங்கர் தெரிவித்திருந்தது பெரியளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
நிவேதா பெத்துராஜ்
இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் மனமுடைந்து ஒரு விளக்கத்தை கொடுத்த அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
அதில், நான் மிகவும் கண்ணியமான குடும்பத்தில் இருந்து வந்தவள். 16 வயது முதல் பொருளாதார ரீதியாகவும் மற்றும் சுதந்திரமாக தனித்து செயல்பட்டு வருகிறேன் என்றும் திரையுலகில் கூட தயாரிப்பாளர், இயக்குனர்கள், நடிகர்களிடமோ வாய்ப்புக்காக எதுவும் கேட்டதில்லை.
சவுக்கு சங்கர்
எப்போதும் நான் பணத்திற்காக பேராசை கொள்ளமாட்டேன் என்றும் தெரிவித்திருக்கிறார். தற்போது, நிவேதா பெத்துராஜ் சம்மந்தமாக நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கேன் என்றும் என்மீது வழக்கும் தொடரட்டும் என்றும் கூறி சவால் விட்டிருக்கிறார் விமர்சகர் சவுக்கு சங்கர்.
நிவேதா பெத்துராஜ் சம்மந்தமாக நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கேன். வேண்டும் என்றால் வழக்கு தொடரட்டும் நீதிமன்றத்தில் சந்திக்கிறேன்!
— முத்து (@Muthuhere3) March 11, 2024
- @SavukkuOfficial #NivethaPethuraj #SayNoToDrugs_SayNoToDMK pic.twitter.com/405XS6UOe8